உள்ளத்தை மட்டும் நோன்பு புனிதமாக்கவில்லை. உடலையும் அது சுத்தம் செய்கிறது. மனித உடலுக்குள் இருக்கும் வயிறு, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புக்கள் ஓயவின்றி இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு ஓய்வு மிகவும் அவசியம். அப்பொழுது தான் உடல் நலம் பெறும். இதற்கு சிறந்த வழி நோன்பு நோற்பது தான்.
முப்பது நாட்கள் நோன்பிருக்கும் மனிதனின் உள்ளுறுப்புக்கள் ஓய்வு பெற்றுச் சுத்தம் அடைகின்றன. பலவித நோய்களும் அவனை விட்டும் நீங்குகின்றன.
நீரிழிவுக்கும்,அல்சருக்கும்...