السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 24 April 2024

அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி

 காத்தான்குடி வாழும் மகான் அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்கள் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு பிரதான காரணம் இந்த பதிவின் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் சில தினங்ளாக அதிகளவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதை அவதானித்துடன் அப்போது சில வளர்ந்து வரும் இன்றைய இளைய சமூகத்தினர் இந்த இடம் காத்தான்குடியில் எங்கு உள்ளது , இவ்விடத்திற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுக்கும் என்ன தொடர்பு , இவ்விடத்தின் சொந்தக்காரர்...

Tuesday, 23 April 2024

தலைநகரில் வரவேற்பு பதாதைகள்.

 ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்.செய்தி:-**********ஈரான் ஜனாதிபதி நாளை நாட்டுக்கு===================================உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் நாளை (24) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.உமா ஓயா திட்டமானது 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டத்திற்கு சேர்க்கின்றதோடு, குறித்த திட்டத்திற்காக 529 மில்லியன் அமெரிக்க டாலர்கள்...

Sunday, 21 April 2024

ஹஸன் பஸரீ. رحمة الله

 ஓர் அடிமையின் மகனான அவர் மதினா நகரில் 642- ம் ஆண்டு பிறந்தார்.சிறுவயது முதலாக ஆன்மிகத்தில் மிகுந்த தேடல்கொண்டிருந்தார். அவரது தீவிரமான ஈடுபாடு,  மெய்ஞ்ஞானத்தின் ஆழ்நிலைகளுக்கு அவரை இட்டுச்சென்றது. நேர்மையின் உருவமாக இருந்த காரணத்தால், மனத்தில் பட்டதை யாரிடமும் வெளிப்படையாகப் பேசும் துணிவு அவரிடம் எப்போதும் இருந்தது.“தான் காணும் யாவரும் தன்னைவிட மேலானவர் என்று கருதுவதே உண்மையான பணிவு” என்று தன்னுடைய சீடர்களிடம் எப்போதும் கூறுவார். ஒருநாள்...

Monday, 8 April 2024

காணவில்லை

ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவா்கள் ஸஹாபாக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதுஒருவா் மிக வேகமாக ஒடி வந்து , சபையி்ல் கவலை கலந்த முகத்தோடு சொன்னாா்.யா ரஸூலல்லாஹ் ! "என் மகனைக் காணவில்லை,பல இடங்களில்தேடியும் கிடைக்கவில்லை,தாங்கள் என் மகனுக்காக அல்லாஹ்விடம் பிராா்த்தனைசெய்யுமாறு வேண்டி கேட்டுக்கொண்டாா்". அப்பொழுது அந்த சபையிலிருந்த ஒருஸஹாபி எழுந்து சொன்னாா் ..யா ரஸூலல்லாஹ்! எனக்கு இவருடையமகனைத் தெரியும், அந்தக் குழந்தை நான்...

Friday, 5 April 2024

ஏறாவூரும் செய்ஹுனாவும்

#இன்று ஏறாவூர் #மீராகேணி கலந்தர் வீதியில் அமைந்துள்ள ஹமத் மஸ்ஜிதில் இன்றைய தினத்தில் மறைந்த  மரியாயாதைக்குரிய எங்கள் செய்ஹு நாயகம் ஞான பிதா அஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸுபி காதிரி வர் ரிபாயீ மற்றும் மறைந்து வாழும் அவர்களின் கலீபாக்களின் மீதும் மற்றும் இப்பள்ளிவாயலை கட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த மர்ஹும் எனது நண்பர் மெளலவி ரிஸ்வி முஸ்தபி அவர்களுக்கும் இப்பள்ளிவாயலுக்கு உதவிகள் செய்த அனனவருக்கும் சங்கையான மாதத்தில் புனிதமான தினத்தில் புனித...