السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 24 May 2018

இது தான் உலக நியதி..!

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்... அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரைநடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாகஅரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும்...

Monday, 21 May 2018

சூஃபி ஞானி கதைகள் – அரு மருந்து

ஒர் சூஃபி மரணப் படுக்கையில் இருக்கும் போது, தனது மாணவரொருவரைக் கூப்பிட்டு. அவரிடம் கத்தையாக சில காகிதங்களை கொடுத்து விட்டுச் சொன்னார்: “இதை வைத்துக் கொள்ளுங்கள். சில காகிதங்கள் எழுதப் பட்டுள்ளன. சில காகிதங்களில் எதுவும் எழுதப்படவில்லை. எழுதப்படாத பக்கங்கள், எழுதப்பட்டவை போலவே மதிப்பு மிக்கவை தான்’ சீடரும் காகிதங்களை எடுத்துக் கொண்டார். எழுதப்பட்டவைகளைக் கவனமாக படித்துக் கொண்டார். மற்ற காகிதங்களின் மதிப்பு பின்னாளில் உறுதிப்படும் வரை அவற்றை கவனமாகப்...

பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது?

ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல… அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான...

மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரை

மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரை அவனுக்கு எந்த துணையும் தேவையில்லை.. அவனை சுற்றி எல்லோருமே இருப்பார்கள்.. படுத்து விட்டால் பார்த்து கொள்ள யாரும் கிடையாது.இது உலக வழக்கம்.. கணினி உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் உலகமே...

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை

சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில்...

Monday, 14 May 2018

அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது

இலங்கையில் உள்ள வஹாபி ஊடகங்கள் அதனை ஆதரிக்கின்றன !! இலங்கையில் உள்ள கவாரிஜ் வஹாபிகள், இக்வானுல் முஸ்லிமீன்கள் (முஜ்ரிமீன்கள்) , (அவர்களின் தமிழ் வஹாபி பத்திரிகைகள் மூலமும், பயான்கள் மூலமும்),  அமெரிக்கா லிபியாவை அழித்ததையும் யெமனை அழிப்பதையும், ஸிரியாவை அழிப்பதையும் ஆதரிக்கிறார்கள். இஸ்லாத்தையும், இலட்சக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களின் சகல சொத்துக்களையும் அழிக்கும் யூத இஸ்ரேல். அமெரிக்க ஸியோனிஸ்டுகளை ஆதரிக்கும் கூலிப்படைகளே...

மக்காவில் ஹரம் சரீபில் CCTV கமெரா காட்சிகள்

கண் பார்வையற்ற எகிப்தியருக்கு பார்வை மீளல் பொறுப்பற் விதத்தில் நடந்துகொள்ளும் இளைஞன். உறங்குபவரின் Hand phone ஐ திருடும் திருடனை பொலிஸ் பிடித்தல் தொழுதுகொண்டே சிக்கரட் பற்றும் மன நோயாளியை பொலிஸ் பிடித்தல். அங்கவீனரான குட்டையானவர் தவாப் செய்யவும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடவும் பொலிஸ் உதவி செய்தல். http://www.abdhulbary.info...

Thursday, 10 May 2018

மாதவிடாயும், குழந்தை பாக்கியமும் !!!

இறைவன் மாதவிடாயை (PERIOD) பெண்களுக்கு ஏன் ஏற்படுத்தி உள்ளான்! படித்தவுடன் அதிகம் செயார் செய்யுங்கள் மாதவிடாயும், குழந்தை பாக்கியமும் !!! -பயனுள்ள தகவல் ----------------------------- இறைவன் படைத்த உயிர் இனங்களில் செங்குத்தாக நிற்க்கும் பெண் இனத்திற்க்கு மட்டும் மாதம் ஒரு முறை வாடிக்கையாக உடலில் இருந்து வெளியேறும் விதமாக மாதவிடாயை அமைத்துள்ளான் இந்த மாதவிடாய் பெண்களுக்கு இயற்கையாக வரும் என்று மட்டும் அநேகமானவர்கள் அறிந்து வைத்துள்ளார்களே தவிர இதை...

Wednesday, 9 May 2018

குளத்து நீரை கூஜாவில் அடைத்த ஹாஜா!

அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமின் பக்கம் மனிதர்களை அழைப்பதற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற ஊருக்கு வந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மிக நெருங்கிய "முரீது" சிஷ்யர்களும் இருந்தார்கள். அக்காலகட்டதில் அஜ்மீர் அதிபதி முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.அந்த மன்னனின் பெயர் பிரதிவிராஜ் ஆகும்.ஹாஜாவுடன்...

Tuesday, 8 May 2018

மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்

எமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெளத்த மதகுரு மட்டுமல்லாது, ஒரு அரச பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றுகின்றார். அவரது உரையின் இடையில் இப்படி ஒரு கதை சொன்னார்... "நான் அதிபராக கடமையாற்றும் பாடசாலையில், கடந்த வருடம் இரண்டாம் தவனைப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்தப் பரீட்சை நேர சூசியில் வெள்ளிக்கிழமை 12 மணி முதல் 1.30 மணிவரை ஒரு பாடம்...