ஏறாவூர் மீராலெப்பை வலியுல்லாஹ் சியாரத்தில் இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் 28 /09/2019 சனிக்கிழமை மாலை அஷர் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க உலமாக்களினால் குர்ஆன் ஓதப்பட்டு மற்றும் புர்தா மஜ்லிஸும் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க மெளலவி அன்வர் BA மன்பயீ தகாபி அவர்களினால் மார்க்க சொற்பொழிவும் இஷா தொழுகையினைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் . ஆகவே அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். ஏற்பாட்டுக் குழுவினர்.