السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 18 March 2015

ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடு

கல்முனை அஸ்டோ அமைப்பின் அனுசரனையுடன் எஜமான் நாகூர் சாஹுல் ஹமீது வலியு்ல்லாஹ் நாயகம் அவர்களின் 193 ஆவது கொடியேற்று விழாவை முன்னீட்டு எதிர்வரும்
20-03-2015 வெள்ளிக்கிழமை கலைமாமணி , சமூக தீபம் திருமதி பாத்திமா நஸீறா அலி எழுதிய ” ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடப்படவுள்ளது...
நூல் தேவைப்படுவோர்-
0772480700, 0772240924

ஞானக் கடலோரம்” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீட