السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 22 May 2016

‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

 ‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

 ‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

ஏறாவூர் சம்மேளனத்தின் வழி நடத்தலுடன் ஒருங்கினைக்கப்பட்ட சமூகத்தால் முன்னெடுக்கப் படும் ‪#‎வெள்ள‬ ‪#‎நிவாரண‬ ‪#‎சேகரிப்பு‬இன்று 21-05-2016 அஸர் தொழுகையிலிருந்து இஷா வரை சகல பள்ளிவாசல்களிலும் மேற் கொள்ளப் பட்டதில்
பெருந்தொகையான பொருட்களும், பணமும் பெற்றுக்கொண்டோம்.
இன்று மாலை பள்ளிவாசல்கள் மூலம் கிடைத்த நிதி நிலைமை
முகைதீன் ஜும்ஆ பள்ளி - 41830/=
றிபாய் பள்ளி ---------------28000/=
ஷாபி பள்ளி--------------16141/=
ஜின்னா பள்ளி ------------16110/=
ஜாமிஉல் அக்பர் ---------15740/=
அக்பர் பள்ளி ------------15235/=
ஓட்டுப்பள்ளி -----------14785/=
ஆற்றங்கரை பள்ளி --14470/=
ஸாவியா ------------14400/=
காட்டுப்பள்ளி -------11070/=
மையத்துப்பிட்டி ----9950/=
மீராகேணி ---------8350/=
சதாம் குசைன் -----7500/=
வாளியப்பா -------4700/=
ஷாதுலி பள்ளி --3217/=
ஹசன் ஹுசைன் --2560/=
மஜீத் மாவத்தை -----2320/=
________________________________
மொத்தம் 226378/=
—----—---------------------------
நேற்று ஜும்ஆ பள்ளிகள் ஊடாகவும் இன்று பிரதான வீதி கடைகள் மற்றும் அமைப்புக்கள் ஊடாக சேகரிக்கப் பட்ட நிதி
609235/= ஆகும்.
தற்போதைய இருப்பு :
609235 +226378 = 835613/= ரூபாவாகும்.
(‪#‎எட்டு‬ ‪#‎லட்சத்து‬ ‪#‎முப்பத்தையாயிரத்து‬ ‪#‎அறுநூற்றி‬ ‪#‎பதிமூன்று‬‪#‎ரூபா‬.)
இவை பணமாக சேகரிக்கப் பட்டது .
பெருமளவு உலர் உணவு பொருட்களும் பால்மா பக்கற்களும் இதர அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளது .
அதே போல் வெளி நாடு வாழ் ஏறாவூர் சகோதரங்களால் சேகரிக்கப்பட்ட நிதியும் பெரும்பாலும் நாளை வந்தடையும்
இன்ஷா அல்லாஹ் - ஒரு பாரிய பங்களிப்பை ஏறாவூர் சமூகம் செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
நாளை காலை 8 மணி முதல் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசலிள் வைத்து பொருட்களை தரம் பிரித்து பொதியிடும் பணி இடம் பெற உள்ளது . இயலுமான சகோதர்கள் நாளை இந்த சமூக பணியில் தங்களை இணைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
அல்லாஹ் அனைவரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளை பொருந்திக் கொள்வதோடு ஒரு மகத்தான பணிக்காக வேற்றுமைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு எமக்குள் ஏற்படுத்தி உள்ள இந்த ஒற்றுமையை நிலைத்து நிற்க செய்திடுவாயாக ....