புன்னியம் பூத்து குழுங்கும் றமழானை வரவேற்கும் முகமாக எமது #ஏறாவூர் மண்ணில் எதிர்வரும் ஜூன் 3ம். திகதி நடைபெற இருக்கும் றமழானை வரவேற்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெற இருக்கும் மாநாட்டில்அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்.ஏறாவூர் பெண் சந்தை வீதி றகுமானியா மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில்.