السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 3 June 2016

ரமழானை வரவேற்போம்

அஸ்ஸலாமு அலைக்கும்
ரமழானை வரவேற்பேம்
இன்று 03/06/2016  ஏறாவூர் பெண்சந்தை வீதியில் அஹ்லுஸ்ஸ_ன்னத் வல் ஜமாஅத் உலமாக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட றமாலானை வரவேற்போம் என்ற தோரணையில் மார்க்க சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இவ்விழாவிற்கு கலாநிதி சங்கைக்குரிய மௌலவீ அல் ஆலிமுல் பாழில் முர்ஸலீன் அஸ்ஹரி அவர்களும் சங்கைக்குரிய மௌலவீ தென்கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாலர் ஹில்மி கௌதி அவர்களும் பிரதம பேச்சாலர்களாக அட்டாலைச்சேனை சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல் பதூர்தீன் சர்கி அவர்களும் ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர்  சங்கைக்குரிய மௌலவீ நிப்ராஸ் மன்பயி தகாபீ அவர்களும் ஏறாவூர் முன்னால் உலமா சபைத் தலைவர் முஹ்யத்தீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் பிரதப கதீப் காழி நீதிபதி சங்கைகுரிய மௌலவீ ஏ.சி அப்துல் மஜீத் மிஸ்பாஹி அவர்களும் புத்தலம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யாஹ் அரபுக்கல்லூரியன் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் அஸீஸி அவர்களும்  கலந்து கலந்து விஷேட பயான் நிகழ்த்தினார்கள்.

 ரமழானை வரவேற்போம்


 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்


 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்

 ரமழானை வரவேற்போம்


 ஏறாவூர் பெண் சந்தை வீதியில் ரமழானை வரவேற்போம்