السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 30 September 2019

மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹ்

வாழும் கவிஞன் மௌலானா ரூமி - 812ஆவது பிறந்த தினம் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் பிறந்த 812வது ஆண்டு  இன்று  கொண்டாடப்படுகிறது.  படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும், ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவுகள் பற்றி கவி வரிகள் மூலம் எடுத்துரைத்தவர்; அன்பே மனிதம் என்றார் ரூமி. அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் கவிதை நூல்களில் மௌலானா ரூமியின் கவிதைத் தொகுப்புக்களே முதல் இடத்தில் உள்ளதாக BBC உலகசேவை மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. ஆப்கானிஸ்தானில்...

மல்கம்பிட்டி சியாரத்தில் புணித கொடி ஏற்றம்

                              அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹித்தாலா வபரஹாத்தஹூ.            🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 அம்பாறை மாவட்டம்- சம்மாந்துறை மல்கம்பிட்டி தர்ஹாவில் இறைநேசர்களான,  சிக்கந்தர் வலிய்யுல்லாஹ் கலந்தர் வலிய்யுல்லாஹ் ஆகியோர்களின் நினைவிலான கொடியேற்றம் [30-09-2019] இன்று அஸர் தொழுகையினை...

Friday, 27 September 2019

மனிதநேயம்

மற்ற  பிற படைப்ப்பினங்களுக்கும் மனிதவர்கத்துக்கும் உள்ள வேறுபாடாக, ஆறாம் அறிவை கொடுத்துள்ளான் என்பதாக அறிஞர்கள் கூறுவார்கள். அது நன்மையையும் தீமையையும் பகுத்தறியும் அறிவு. இந்த பகுத்தறிவை பயன்படுத்துவதில் தான் மனிதநேயம் வாழ்கிறது. அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் : هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌ۚ‏ (உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (55:60) وروى أنس أن النبي صلى الله عليه وسلم قرأ هل جزاء الإحسان إلا...

கந்தூரி நிகழ்வு

  ஏறாவூர் மீராலெப்பை வலியுல்லாஹ் சியாரத்தில் இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் 28 /09/2019 சனிக்கிழமை மாலை அஷர் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க உலமாக்களினால் குர்ஆன் ஓதப்பட்டு மற்றும் புர்தா மஜ்லிஸும் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க மெளலவி அன்வர் BA மன்பயீ தகாபி அவர்களினால் மார்க்க சொற்பொழிவும் இஷா தொழுகையினைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் . ஆகவே அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். ஏற்பாட்டுக் குழுவினர்.  ...

Wednesday, 25 September 2019

போட்டிகளில் முதலாமிடம்

Monday, September 23, 2019 கவிஞர் இஸ்மத் பாத்திமா 9 போட்டிகளில் முதலாமிடம்... கலை  இலக்கிய திறந்த மட்ட நிகழ்வுகள் ஒன்பதில் முதலாம் இடம் பெற்று  கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா சாதனை படைத்துள்ளார். மத்திய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை  இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2019 இல் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில் பஸ்யாலயைச் சேர்ந்த கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா ஆங்கிலம் தமிழ்...

Monday, 23 September 2019

ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

மகுட வாசகம் நன்மை என்பது நற்குணம் தூரநோக்கு இஸ்லாமிய ஆளுமையும் நற்பண்பும் நல்லொழுக்கமும் நிறைந்த சமூக உருவாக்கம் பணிக்கூற்று கிடைக்கின்ற வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி,நல்லோர்களின் வழிநின்று,அன்பு,தியாகம், வீரம்,பணிவுபோன்ற அறப்பண்புகள் நிறைந்த தற்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திகண்ட அஹ்லுஸ் ஸன்னத் வல்- ஜமாஅத் ஆலிம்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்குதல்  Full details Pls click...