السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 2 October 2015

பசுத்தோல் போத்திய லெபனான் நரிகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

26-09-2015 தொடக்கம் 29-09-2015 வரை  சத்தியமா? அசத்தியமா? என்ற வட்சப் குரூப்பில்  அல்லாஹ்வினால் முதல் படைக்கப்பட்ட படைப்பு எது? நூரே முஹம்மதிய்யாவா? அல்லது தண்ணீரா?  என்ற தலைப்பில் சுன்னத் வல்ஜமாஅத் சார்பாக கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ அம்ஜத்அலி மன்பயீ தகாபீ அவர்களுக்கும்  எதிர்த்தரப்பில் பேர்வலை சீனங்கோட்டை மௌலவீ ஷமீல் பஹ்ஜி லெபனானி அவர்களுக்கும் லெபனான் அறிஞர்களால் 2 வருடங்கள் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஒருவரான புத்தளத்தைச் சேர்ந்த மௌலவீ அப்துல் மாஜித் லெபனானி அவர்களும் கலந்து கொண்டு 4 நாட்கள் விவாதம் சிறப்பாக நடை பெற்றது.

இதில் பல அறபிக் கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை ஆசிரியர்கள் இலங்கை இந்தியாவைச் சேர்ந்த அறிஞர்களும் கலந்து அவர்களும் ஷமீல் மௌலவீக்கு லெபனான் வஹாபிகளுக்கு எதிராக பல விமர்சனங்களையும் கேள்விகளையும் வைத்தார்கள்.

விவாதம் ஆரம்பமான பிறகு விவாதத்திற்கு வருவதற்கு முன் இருந்த வேகம் மௌலவீ ஷமீல் அவர்களிடம் கானப்படவில்லை. குரூப்பில் பல மணித்தியாலங்கள் உலமாக்கள் தங்களது வேலைகளை விட்டுவிட்டு ஆவலோடு கார்த்திருந்த உலமாக்களுக்கு ஏமாற்றம். 

நாங்கள் விடவில்லை நானும் நிஸ்வர் மௌலவீ அவர்களும் பல தடவை அவரை கட்டாயப்படுத்தி விவாத்தில் குதிக்க வைத்தோம். தொடர்ந்து ஷமீல் மௌலவீ பேசினார் அதனை அம்ஜத் அலி தகாபி அவர்கள் பல கேள்விகளை தொடுத்து உடைத்தெறிந்தார்கள். 

தொடர்ந்து ஷமீல் மௌலவீயால் தாக்குப்பிடிக்கவோ பதில் சொல்லவோ முடியவில்லை. அவரை காப்பாற்ற அப்துல் மாஜித் லெபனானி அவர்கள் விவாதித்தில் குதித்தார். அவர் கலத்தில் குதித்து விவாதம் செய்யாமல் விதன்டாவாதம் சொய்தார் இதனை பல உலமாக்கள் விமர்சித்தார்கள். 

லெபனான் உலமாக்களால் பயிற்றுவிக்கபட்ட நம் நாட்டு உலமாக்கள் வஹ்ஹாபிகள் எப்படி நாங்கள்தான் தவ்ஹீத் வாதிகள் என்று சொல்வது போன்று நாங்கள்தான் அஷ்அரிய்யாக்கள் - சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றும் தம்பட்டம் அடித்து மார்தட்டிக் கொண்டனர். ஆனால் அம்ஜத் அலி தகாபி அவர்கள் இல்லை நீங்கள் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் வைத்துக் கொண்ட நவீன லெபனான் வஹாபிகள் என்று ஆதாரத்தின் மூலம் நிருப்பித்தார்கள். 

அம்ஜத் அலி மன்பயீ தகாபீ அவர்களினால் கேட்கப்பட்ட கேள்விகள் யாரவது பதில் வாங்கித் தாறுங்கள்
01.    மௌலவீ ஷமீல் அவர்களே! அல்லது அப்துல் மாஜித் அவர்களே! 
            قوت المغتذي  கூத்துல் முஃததீயில் சுயூதி றஹ்மதுல்லாஹ் சொல்லி     
           இருப்பாதாக சொன்னதை ஸ்கரீன் சொட் போடவும்.

02.தப்ஷீர் அப்துர் ரஹ்மானில் உள்ளதை ஸ்கிரீன் சொட் போடவும்
03. الماء அல்-மாவு எனும் குர்ஆனின் பதத்திற்கு அந்த அலிஃப் லாமிற்கு என்ன            விளக்கம்?
04. முஸன்னபில் வருவது தப்ஷீர் அப்துர் ரஸ்ஸாக்கில் குறிப்பிடப்பட    
      வில்லை (முஸன்னபில் வருவது தப்ஸீரில் மறுக்கப்பட் வில்லை அதற்கு       மாறாக எதுவும் முஹ்தாரக்கப்பட வில்லை)எனினும் முஸன்னபில் இடம்     பெற்றுள்ள ஹதீதை நீங்கள் நிராகரீக்கின்றீர்கள்.அதே சமயம் மாவு (தன்னீர்) கலம் பேனை எனும் 2 விடயங்களை முஜாஹித் றலியல்லாஹ_ அன்ஹ_ கறுத்துப்படி கலம்தான் முஹ்தாராகும். இதில் தமது நிலை என்ன? எதை எடுப்பது? எதை நிராகரீப்பது?

05.பின் வந்தவர்களை விட முன் வந்தவர்களுக்கு அதன் காரணமாக தவிர வேர எந்த சிறப்பும் இல்லை.எனக்கூறும் நீங்கள் பின் வந்தவர்களை ஏற்க வேண்டிய தேவை இல்லை. அதில் முன் சென்றவர்ளைத்தான் பார்க்க வேண்டும். என்பதை எதை ஆதாரமாக வைத்து சொல்கிறீர்கள்?

06.முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்கில் வரும் ஹதீத் இட்டுக் கட்டபட்டது எனில் எந்த ராவியால் இட்டுக்கட்டப்பட்டது?

07.அல் மாவு(தண்ணீர்)என்பதற்கு முபஸ்ஸீரீன்களில் தலைவர் இப்னு அப்பாஸ் அவர்களின் இந்திரியம் என்ற கூற்றை எடுக்க வேண்டுமா? அல்லது பின்னால் வந்தவரான முஜாஹித் ரலி அவர்களின் கூற்றை எடுக்க வேண்டுமா? பதில் வராத காரணத்தினால் அம்ஜத் மௌலவீ விளக்கம் கொடுத்து கேள்வியும் வைத்தார்கள்

08. அவ்வலியத்துன் நூர் விடயம் சம்பந்தமாக முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்கிலே! ஒரு செய்தி வருகிறது என பதாவா அல் ஹதீதிய்யாவில் இப்னு ஹஜர் அல் ஹைதமீ அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். என சொன்ன போது லெபனானிகள் அப்படி வரத்தான் செய்கின்றது எனினும் இது அகீதா சம்பபந்தப்பட்ட விடயம் எனவே நேரடியாக முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்கிலே வரும் செய்தியை பார்து முடிவெடுக்க வேண்டும். என்று கூறும் நீங்கள் ஸீத்தீகுல் குமாரியின் கருத்தை அப்படியே ஏற்றுள்ளீர்களா? இல்லை இது அகீதா சம்பந்தப்பட்ட விடயம் ஆக நேரடியாக ஆய்வு செய்துதான் ஏற்போம் என ஆய்வு செய்து ஏற்றீர்களா? என்பதையும் மேற்படி அகீதா சம்பந்தப்பட்ட விடயத்தில்தான் ஆய்வு செய்து ஏற்க வேண்டும் எனும் உங்கள் கறுத்துப்படி பிக்ஹ் உடைய விடயத்தில் ஆய்வு செய்வது அவசியமில்லை. அப்படியே ஏற்கலாம் எனும் ஆகிறது. அப்படி யெனில் அவ்வாரான மஸ்அலாவை உசூலை எங்கிருந்து எடுத்தீர்கள்.?

09.உங்கள் வாதப்படி சித்திகுல் குமாரி மவ்லூ என்று சொன்னது போல் வேறு எந்த இமாம்களாவது சொல்லியுள்ளார்களா?

10. கூவ்துல் முக்ததியில் ஸனது தவரு என்று சொல்லப்பட்டுள்ளதாக     
       சொன்ன நீங்கள் ஏன் கடைசியில் அந்த ஹதீத் கிடையாது என்ற     
        சொல்கீறீர்கள் ஏன் இந்த பேல்டி? காரணம் என்ன? 

விவாதத்தின் இருதியில் நிஸ்வர் மௌலவீ மற்றும் அம்ஜத் அலி தகாபீ அவர்கள் லெபனான் வஹாபிகள் சொல்வது போன்று கூஃதுல் முஃததியிலும் தப்ஸீர் அப்துர் ரஸ்ஸாக்கிலும் இல்லை என நிருபித்தார்கள். முழுமையாக படிக்கவும் கேட்கவும்.

  1. Moulavi Amjad ali thaqafi
  2. Moulavi Amjad Ali thaqafi
  3. Moulavi Zameel Bahji
  4. Moulavi Zameel Bahji
  5. Moulavi Amjad Ali Thaqafi
  6. Moulavi Amjad Ali thaqafi
  7. Moulavi Amjad Ali Thaqafi
  8. Moulavi Amjad Ali thaqafi
  9. Moulavi Amjad Ali thaqafi
  10. Moulavi Amjad Ali thaqafi
  11. Moulavi Amjad Ali thaqafi
  12. Moulavi Amjad Ali thaqafi
  13. Moulavi Zameel Bahji
  14. Moulavi Zameel Bahji
  15. Moulavi Zameel Bahji
  16. Moulavi Amjad Ali thaqafi
  17. Moulavi Niswar Badubi
  18. Moulavi Niswar Badubi
  19. Moulavi Niswar Badubi
  20. Moulavi Nisawr badubi
  21. Moulavi Nisawar Badubi
  22. Moulavi Nisawar Badubi
  23. Moulavi Niswar Badubi
  24. Moulavi Niswar Badubi
  25. Moulavi Niswar Badubi
  26. Moulavi Niswar Badubi
  27. Moulavi Niswar Badubi
  28. Moulavi Niswar Badubi
  29. Moulavi Buhari india
  30. Moulavi Amjad thaqafi





இவ்விவாதத்தின் சில ஓடியோக்களை இங்கே பதிவு செய்கின்றோம்.
இன்னும் சில ஓடியோக்கள் அப்லோட் பன்னப்படும் இன்ஷா அல்லாஹ்




பசுத்தோல் போத்திய லெபனான் நரிகள்

தொடர்ந்து பார்க்கவும் அவர்கள் சொல்லிய கிதாபுகள் உள்ளன.அவர்கள் சொன்னது போல் அங்கு இல்லை



பசுத்தோல் போத்திய லெபனான் நரிகள்



பசுத்தோல் போத்திய லெபனான் நரிகள்

பசுத்தோல் போத்திய லெபனான் நரிகள்

பசுத்தோல் போத்திய லெபனான் நரிகள்