அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாதுஹ_
10-10-2015 நேற்று காலை தொடக்கம் பி.ப 6.00 வரை கொழும்பு தெவட்கஹ ஜூம்ஆ பள்ளிவாயலில் கொழும்பு சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்கள் இணைந்து எற்பாடு செய்து நடை பெற்ற லெபனான் வஹ்ஹாபிகளுக்கொதிரான மார்க்க சொழ்பொழிவு கூட்டம் மிகச் சிறப்பாக Moulavi சிராஜ் நஜாஹி தலைமையில்நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு பல ஊர்களிருந்தும் உலமாக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
அத்துடன் விஷேட பேச்சாளாராக கலந்து கொண்ட சங்கைக்குரிய மௌலவீ அம்அலி தகாபி அவர்கள் லெபனான் வஹாபிகளுக்கு குறிப்பாக குரநாகல ஸிப்ஹதுல்லாஹ் மற்றும் ஜம்யித்துல் மஷாரிய் லெபனான் லெபனான் மத்ரஸா விரிவுரையாளர்களுக்கும் விவாதத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.