السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 30 June 2016

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு கொடுக்காங்க மோதினார்? டியூசன் கிளாஸ் வைக்கிறதுக்கு சார்? மாணவர்களும் ஆசிரியர்களும் freeya இருந்து அமல்கள் செய்வதற்கு இல்லையா? அமல்கிமல்லெல்லாம் தெரியா ஸ்கூல் இல்லை டியூஷன் வச்சு லம்பா உழைக்காங்க போல, ரமழான் அருளப்பட்டதன் நோக்கம் ஏழைகளின் பசியினை அறிவதற்கும் நல்லமல்களை நாம் பெருக்கிக் கொள்வதற்குமே ஆகும். அந்த வகையிலேயே நமது நாடு ஒரு பௌத்தநாடாக இருந்தும் கூட நமது மார்க்க கடமையினை செய்வதற்காக ரமழான்...

Wednesday, 22 June 2016

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது. இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க. இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல, இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க. பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ,...

Friday, 3 June 2016

ரமழானை வரவேற்போம்

அஸ்ஸலாமு அலைக்கும் ரமழானை வரவேற்பேம் இன்று 03/06/2016  ஏறாவூர் பெண்சந்தை வீதியில் அஹ்லுஸ்ஸ_ன்னத் வல் ஜமாஅத் உலமாக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட றமாலானை வரவேற்போம் என்ற தோரணையில் மார்க்க சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் இவ்விழாவிற்கு கலாநிதி சங்கைக்குரிய மௌலவீ அல் ஆலிமுல் பாழில் முர்ஸலீன் அஸ்ஹரி அவர்களும் சங்கைக்குரிய மௌலவீ தென்கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாலர் ஹில்மி கௌதி அவர்களும் பிரதம பேச்சாலர்களாக அட்டாலைச்சேனை...