(ஒருகாலம் ) ஆரம்பத்தில் ISIS இற்கு ஆதரவளித்த, ISIS இன் LOGO வைக்கூட தமது profile Picture ஆக மாற்றிக்கொண்ட அதே (ஜாஹில்) அறிவிளிகள் தான் இன்று சாக்கிர் நாயக் இற்கு ஆதாரவு தெரிவிக்கிறார்கள் ....
.
ஏன் என்று கேட்டால் அவர் இஸ்லாத்திற்கு மக்களை வரவளைக்கிராராம்..!! ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை அழிக்க யஹூதிகளின் முதலாவது திட்டமான அவர்களால் மிகவும் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 4 அல்லது 5 பேர்கொண்ட குழுவில் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றவர் தான் ஹம்பர் (Mr. Hempher, The British Spy to the Middle East) இவன் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் மூலம் அதிகமான மக்களை இஸ்லாத்திற்கு வரவழைத்தான். இன்று சாக்கிர் நாயிக் செய்வது போன்று தான். அவர்களுக்கு வஹாபிய சிந்தனைகளை அவர்களின் மனதில் சித்தரித்து இன்று உலக முஸ்லிம்களை மாத்திரமின்றி முழு ஒட்டு மொத்த உலகையுமே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அவர்கள் அன்று செய்த திட்டம் இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.
.
இன்று ஒட்டுமொத்த பயங்கரவாதிகளும் வஹாபியச் சிந்தனையில் (வாஹ்ஹாபிய கொள்கைக்கோட்பாட்டில்) இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தவிடயமே ...!!
.
அந்தக் வாஹாபியக் கொள்கையின் அடிப்படையில் இன்று எத்தனை பெயர்களில் "தவ்ஹீத்" என்ற அடையாள பெயரோடு வந்தாலும் அவர்களின் அடிப்படை அன்று யஹூதிகளால் திட்டமிட்டு வகுக்கப்பட்ட இஸ்லாம் என்னும் மாய மந்திரம் பூசப்பட்ட பக்கா வழிகேடு தான் என்பதை இன்று வரலாறுகள் மிகவும் துல்லியமாக சான்று பகர்ந்துகொண்டிருக்கிறது...
.
இதை அறியாத அப்பாவி பாமரர்கள் வழிகேட்டின் பால் சென்றுகொண்டு இருக்கிறார்கள் காரணம் இன்றைய காலம் "ஆகிருஸ் சமான்" கடைசிகலாம் (இறுதி கால கட்டத்தில் பொய்யர்களும் எமாற்றுக்கார்களும் வருவார்கள் அவர்கள் குர்ஆனில் இருந்து ஹதீஸில் இருந்தும் தான் பேசுவார்கள்) என்று நமது கண்மணி நாயகம் அவர்கள் ஹதீஸின் மூலம் மிகத்துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டு செல்ல மறக்கவில்லை.
.
இன்று வழிகேடுகள் சரியானது போன்று காட்டப்பட்டுக்கொண்டு இருப்பதால் தான். மக்களும் வழிகெட்டுப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மாறாக வழிகேடு பிழையாக காட்டப்பட்டால் யார் தான் வழிகெட்டுப்போக துணிவார்கள் ...?? என்பதையும் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய விடயம் ...
.
இஸ்லாம் எவ்வாறு ஆரம்பித்ததோ (குறைந்த மக்களைக்கொண்டு) அதே போன்று தான் இஸ்லாம் (குறைந்த மக்களைக்கொண்டு) உலக அழிவோடு நின்று விடும் மேலும் இறுதிநாள் நெருங்கும் பொது உள்ளங்கையில் நெருப்பை வைத்து இருப்பது போன்று தான் அவர்களின் ஈமானை பாதுகாப்பது என்றும் இறுதிநாள் நெருங்கும் பொது வழிகேட்டின் பால் தான் மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள் என்று மிகவும் தெளிவாக சொல்கிறது. இன்று ஹக்கான அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இல் இருந்து மக்கள் வழிகேட்டின் பால் சென்றுகொண்டு இருக்கிறார்கள் (இதுவும் மறுமை நாளின் அடையாளம் தான் ) மாறாக வழிகேட்டில் இருந்து யாரும் அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இற்கு வருவதில்லை.. இதுவே மிகப் பெரும் ஆதாரம் எனலாம் .. எந்த அளவு மக்கள் அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இல் இருந்து வஹாபிக் கொள்கைக்கு செல்கிறார்களோ அந்த அளவு அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் உண்மைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதை மடையர்கள் சிந்திப்பார்களா ....????
.
குறிப்பு :- சாக்கிர் நாய்க் இற்றைக்கு எத்தனை பேரை இஸ்லாத்திற்கு அழைத்து இருக்கிறார் அவர் மூலம் இஸ்லாத்தில் மக்கள் இணைந்து இருக்கிறார். ஆனால் அதே போன்று அவரால் இஸ்லாத்திற்கு வரவளைக்கப்பட்ட நிறைய மக்கள் மீண்டும் திரும்பி விடுகிறார்கள் இதற்கான காரணம் அவர்கள் மன நிம்மதி, மன அமைதி போன்றவற்றை எதிர்பார்த்து இஸ்லாத்தினுள் இணைகிறார்கள் ஆனால் வஹாபிச் சிந்தனையில் எப்படி மன அமைதி கிடைக்கும் ...?? ஸிக்று, சலவாத்து, தஸ்பீஹ் போன்றவற்றில் அல்லவா மன அமைதி இருக்கிறது ...??? இவைகளை அடையவேண்டும் என்றால் அவன் அஹ்லுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் (தரீகாக்கள்) ஐ பின்பற்றவேண்டும் அல்லவா ....??? என்ற இந்த விடயத்தை Dr. தீன் முஹம்மத் அல் அஸ்ஹரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள் ...
.
எனவே தான் நாம் சாக்கிர் நாய்க் அவர்களை விமர்சிக்கிறோம் ஆனால் சாக்கிர் நாய்க் அவர்களுடைய உச்தாஸ் (ஆசிரியர்) Dr. அஹ்மத் தீதாத் சாக்கிர் நாயிக்கை விட பெரும் அறிவாளியும் அறிஞ்சரும் ஆவார் .. தனது ஆசானின் கொள்கைக் கோட்பாட்டில் சாக்கிர் நாய்க் இல்லை என்பதும் தனது குருவை மிஞ்சிய சிசியனாக ஆகிவிட்டார் என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.. அவரிடம் ஒரு கேள்வியையும் கேளுங்கள் உங்களுடைய ஆசானின் உச்தாதின் கொள்கை கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா ...?? என்று கேளுங்கள் பதில் தரமாட்டார் ஏன் ...?? அவர் இலங்கைக்கு வருகை தந்தபோது வசீலா கூடாது குர்ஆனில் 25 இடங்களில் இருக்கிறது என்று பச்சைப் பொய்யை கூறிவிட்டு அல்லாமா இஹ்சான் இக்பால் காதிரி அவர்கள் கேட்ட கேள்விக்கு இன்றுவரை பதில் தராமல் பல்டி அடித்துக்கொண்டு இருக்கும் உலகமாக அறி(விழி)ஞ்சர் இவர் என்பது அப்பட்டமான உண்மை ....
.
இன்று நாம் இலங்கையில், இந்தியாவில் இன்னும் பல நாடுகளில் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எமது முன்னோர்களான ஷெய்குமார்கள் என்பது உலகறிந்த உண்மை, அவர்கள் பல கோடி மக்களை இஸ்லாத்தில் இணைத்தார்கள் அஜ்மீரில் அடங்கி இருக்கும் ராஜா, ஹாஜா முஈனுதீன் ஜிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரே தடவையில் பல லட்சம் மக்களை இஸ்லாத்தின் பால் வரவளைத்தவர் இவர்களை தூற்றுபவர்கள் தான் இன்று சாக்கிர் நாய்க் என்ற ஒரு ரோபோ வை புகழ்பவர்கள் ....
.
எனவே வல்லவன் அல்லாஹ் நம்மை இதுபோன்ற பல கோணங்களில் வழிகேடுகள் வரும்போதும், எமக்கு சுட்டிக்காட்டியது போன்று இனிமேலும் எமது ஈமானை சோதிக்க வரும் பல வழிகேடுகள், அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவைகளை விட்டும் எம்மையும், எம்மைச் சார்ந்தவர்களையும் ஈமானை பாதுகாப்பாயாக ..!! ஆமீன் ..!!
.
ஏன் என்று கேட்டால் அவர் இஸ்லாத்திற்கு மக்களை வரவளைக்கிராராம்..!! ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை அழிக்க யஹூதிகளின் முதலாவது திட்டமான அவர்களால் மிகவும் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 4 அல்லது 5 பேர்கொண்ட குழுவில் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றவர் தான் ஹம்பர் (Mr. Hempher, The British Spy to the Middle East) இவன் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் மூலம் அதிகமான மக்களை இஸ்லாத்திற்கு வரவழைத்தான். இன்று சாக்கிர் நாயிக் செய்வது போன்று தான். அவர்களுக்கு வஹாபிய சிந்தனைகளை அவர்களின் மனதில் சித்தரித்து இன்று உலக முஸ்லிம்களை மாத்திரமின்றி முழு ஒட்டு மொத்த உலகையுமே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அவர்கள் அன்று செய்த திட்டம் இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.
.
இன்று ஒட்டுமொத்த பயங்கரவாதிகளும் வஹாபியச் சிந்தனையில் (வாஹ்ஹாபிய கொள்கைக்கோட்பாட்டில்) இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தவிடயமே ...!!
.
அந்தக் வாஹாபியக் கொள்கையின் அடிப்படையில் இன்று எத்தனை பெயர்களில் "தவ்ஹீத்" என்ற அடையாள பெயரோடு வந்தாலும் அவர்களின் அடிப்படை அன்று யஹூதிகளால் திட்டமிட்டு வகுக்கப்பட்ட இஸ்லாம் என்னும் மாய மந்திரம் பூசப்பட்ட பக்கா வழிகேடு தான் என்பதை இன்று வரலாறுகள் மிகவும் துல்லியமாக சான்று பகர்ந்துகொண்டிருக்கிறது...
.
இதை அறியாத அப்பாவி பாமரர்கள் வழிகேட்டின் பால் சென்றுகொண்டு இருக்கிறார்கள் காரணம் இன்றைய காலம் "ஆகிருஸ் சமான்" கடைசிகலாம் (இறுதி கால கட்டத்தில் பொய்யர்களும் எமாற்றுக்கார்களும் வருவார்கள் அவர்கள் குர்ஆனில் இருந்து ஹதீஸில் இருந்தும் தான் பேசுவார்கள்) என்று நமது கண்மணி நாயகம் அவர்கள் ஹதீஸின் மூலம் மிகத்துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டு செல்ல மறக்கவில்லை.
.
இன்று வழிகேடுகள் சரியானது போன்று காட்டப்பட்டுக்கொண்டு இருப்பதால் தான். மக்களும் வழிகெட்டுப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மாறாக வழிகேடு பிழையாக காட்டப்பட்டால் யார் தான் வழிகெட்டுப்போக துணிவார்கள் ...?? என்பதையும் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய விடயம் ...
.
இஸ்லாம் எவ்வாறு ஆரம்பித்ததோ (குறைந்த மக்களைக்கொண்டு) அதே போன்று தான் இஸ்லாம் (குறைந்த மக்களைக்கொண்டு) உலக அழிவோடு நின்று விடும் மேலும் இறுதிநாள் நெருங்கும் பொது உள்ளங்கையில் நெருப்பை வைத்து இருப்பது போன்று தான் அவர்களின் ஈமானை பாதுகாப்பது என்றும் இறுதிநாள் நெருங்கும் பொது வழிகேட்டின் பால் தான் மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள் என்று மிகவும் தெளிவாக சொல்கிறது. இன்று ஹக்கான அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இல் இருந்து மக்கள் வழிகேட்டின் பால் சென்றுகொண்டு இருக்கிறார்கள் (இதுவும் மறுமை நாளின் அடையாளம் தான் ) மாறாக வழிகேட்டில் இருந்து யாரும் அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இற்கு வருவதில்லை.. இதுவே மிகப் பெரும் ஆதாரம் எனலாம் .. எந்த அளவு மக்கள் அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இல் இருந்து வஹாபிக் கொள்கைக்கு செல்கிறார்களோ அந்த அளவு அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் உண்மைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதை மடையர்கள் சிந்திப்பார்களா ....????
.
குறிப்பு :- சாக்கிர் நாய்க் இற்றைக்கு எத்தனை பேரை இஸ்லாத்திற்கு அழைத்து இருக்கிறார் அவர் மூலம் இஸ்லாத்தில் மக்கள் இணைந்து இருக்கிறார். ஆனால் அதே போன்று அவரால் இஸ்லாத்திற்கு வரவளைக்கப்பட்ட நிறைய மக்கள் மீண்டும் திரும்பி விடுகிறார்கள் இதற்கான காரணம் அவர்கள் மன நிம்மதி, மன அமைதி போன்றவற்றை எதிர்பார்த்து இஸ்லாத்தினுள் இணைகிறார்கள் ஆனால் வஹாபிச் சிந்தனையில் எப்படி மன அமைதி கிடைக்கும் ...?? ஸிக்று, சலவாத்து, தஸ்பீஹ் போன்றவற்றில் அல்லவா மன அமைதி இருக்கிறது ...??? இவைகளை அடையவேண்டும் என்றால் அவன் அஹ்லுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் (தரீகாக்கள்) ஐ பின்பற்றவேண்டும் அல்லவா ....??? என்ற இந்த விடயத்தை Dr. தீன் முஹம்மத் அல் அஸ்ஹரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள் ...
.
எனவே தான் நாம் சாக்கிர் நாய்க் அவர்களை விமர்சிக்கிறோம் ஆனால் சாக்கிர் நாய்க் அவர்களுடைய உச்தாஸ் (ஆசிரியர்) Dr. அஹ்மத் தீதாத் சாக்கிர் நாயிக்கை விட பெரும் அறிவாளியும் அறிஞ்சரும் ஆவார் .. தனது ஆசானின் கொள்கைக் கோட்பாட்டில் சாக்கிர் நாய்க் இல்லை என்பதும் தனது குருவை மிஞ்சிய சிசியனாக ஆகிவிட்டார் என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.. அவரிடம் ஒரு கேள்வியையும் கேளுங்கள் உங்களுடைய ஆசானின் உச்தாதின் கொள்கை கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா ...?? என்று கேளுங்கள் பதில் தரமாட்டார் ஏன் ...?? அவர் இலங்கைக்கு வருகை தந்தபோது வசீலா கூடாது குர்ஆனில் 25 இடங்களில் இருக்கிறது என்று பச்சைப் பொய்யை கூறிவிட்டு அல்லாமா இஹ்சான் இக்பால் காதிரி அவர்கள் கேட்ட கேள்விக்கு இன்றுவரை பதில் தராமல் பல்டி அடித்துக்கொண்டு இருக்கும் உலகமாக அறி(விழி)ஞ்சர் இவர் என்பது அப்பட்டமான உண்மை ....
.
இன்று நாம் இலங்கையில், இந்தியாவில் இன்னும் பல நாடுகளில் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எமது முன்னோர்களான ஷெய்குமார்கள் என்பது உலகறிந்த உண்மை, அவர்கள் பல கோடி மக்களை இஸ்லாத்தில் இணைத்தார்கள் அஜ்மீரில் அடங்கி இருக்கும் ராஜா, ஹாஜா முஈனுதீன் ஜிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரே தடவையில் பல லட்சம் மக்களை இஸ்லாத்தின் பால் வரவளைத்தவர் இவர்களை தூற்றுபவர்கள் தான் இன்று சாக்கிர் நாய்க் என்ற ஒரு ரோபோ வை புகழ்பவர்கள் ....
.
எனவே வல்லவன் அல்லாஹ் நம்மை இதுபோன்ற பல கோணங்களில் வழிகேடுகள் வரும்போதும், எமக்கு சுட்டிக்காட்டியது போன்று இனிமேலும் எமது ஈமானை சோதிக்க வரும் பல வழிகேடுகள், அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவைகளை விட்டும் எம்மையும், எம்மைச் சார்ந்தவர்களையும் ஈமானை பாதுகாப்பாயாக ..!! ஆமீன் ..!!