السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 17 July 2016

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

அல்ஹம்துலில்லாஹ்!
வல்ல நாயன் அல்லாஹ்வின் 
திருவருளாலும் 
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் திருப்பொருத்தம் கொண்டும் 
நாதாக்கள், வலிமார்கள் 
துஆ பரக்கத்தாலும்
ஏறாவூரில்
சுன்னத்து வல் ஜமாஅத்தின்
எழுச்சிக்காக
எழுகிறது
மற்றுமொரு தரீக்கத்துக் கோட்டை!
ஏறாவூரின் தாமரைக்கேணி
தக்வாப் பள்ளிக்கு
அருகாமையில்
அமைந்துள்ள பிரம்மாண்டமான காணியில்,
தொழில்நுட்பக்கல்வியுடன் கூடிய சுன்னத்து வல் ஜமாஅத் உலமாக்களை உருவாக்கும் வகையிலான,
" அல் மத்ரசத்துல் நிழாமிய்யா'
அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை 8.30 மணியளவில்
சாதாத்துமார்களான
சங்கைமிகு அஸ்ஸெய்யித் சரீப் அலி அன்வர் மவ்லானா ஹஸனி வல் ஹுஸைனி அவர்களாலும்
மரியாதைக்குரிய அஸ்ஸெய்யித் அஹ்மது மவ்லானா அவர்களாலும் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த சங்கைக்குரிய அஷ் ஷைஹு மஹ்வி ஷாஹ் அவர்களின் மருமகன் முஹம்மது உமைர் மஹ்வி அவர்களாலும்
ஆரம்பித்து வைக்கப்பட்டது!
அல்லாஹு அக்பர்!

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்