அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாதுஹு
எமது உயிரிலும் மேலான, அகிலத்துக்கு அருட்கொடையாக வந்துதித்த பூமான் எங்கள் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதுன் நபி விழாவினை சிறப்பிக்கும் முகமாக எதிர்வரும் 09.11.2019ம் திகதி சனிக் கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாசலில் சந்தன மணங்கமளும் சுந்தர நபி நாயகத்தின் சங்கைமிக்க புனித ஸலவாத் மஜ்லிஸ் நடை பெற பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதில் அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
இவ்வண்ணம் மீலாத் ஏற்பாட்டுக்குழு
எமது உயிரிலும் மேலான, அகிலத்துக்கு அருட்கொடையாக வந்துதித்த பூமான் எங்கள் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதுன் நபி விழாவினை சிறப்பிக்கும் முகமாக எதிர்வரும் 09.11.2019ம் திகதி சனிக் கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாசலில் சந்தன மணங்கமளும் சுந்தர நபி நாயகத்தின் சங்கைமிக்க புனித ஸலவாத் மஜ்லிஸ் நடை பெற பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதில் அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
இவ்வண்ணம் மீலாத் ஏற்பாட்டுக்குழு