السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 31 March 2024

யா அலி ரலியல்லாஹு அன்ஹு

 #அறிவின் தலைவாயில் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ) கர்ரமல்லாஹு வஜ்ஹஹு..!!!#இஸ்லாத்தின் நான்காம் கலீபாவும், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், #கண்மணி ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் சுவனத்து பெண்களின் தலைவியாம் அன்னை ஃபாத்திமா  ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் கணவரும், சுவனத்து இளைஞர்களின் தலைவர்களான இமாம் ஹசன் ரலியல்லாஹூ அன்ஹூ..., இமாம் ஹுசைன் ரலியல்லாஹூ அன்ஹூ......

ரலியல்லாஹு அன்ஹு மரணித்த நாள்

 ரமழான் மாதம் 21 ஆம் நாளன்று தான் இறைத்தூதரின் மருமகனும், முதல் தலைமுறை முஸ்லிம்களில் முதுகெலும்புகளில் ஒருவருமான அலி இப்னு அபூதாலிப் (ரழி) ஷஹாதத்தை எய்தினார். அரசியல் ரீதியான மாற்றுத் தரப்பாக உருவான கவாரிஜ்கள் பின்னர் மார்க்க ரீதியான பிளவாக அதனை மாற்றிக் கொண்டு அலி (ரழி) போன்ற சிரேஷ்ட நபித் தோழர்களையே காஃபிர்கள் என்று கூற ஆரம்பித்தார்கள். மட்டுமன்றி இஸ்லாமிய அரசுடன் முடிவற்ற போர்களிலும் இறங்கினர். அலி இப்னு அபூதாலிபிடம் கவாரிஜ்களைப் பற்றி...

Saturday, 30 March 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 474

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~#ஷஹர் #சிந்தனை -17---------------------------------------தனித்துவம் வாய்ந்த(313) #பத்ர் ஸஹாபாக்கள்!!இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போரில் பங்கேற்ற ஒவ்வொரு நபித்தோழர்களையும் அல்லாஹ் பல்வேறு வகைகளில் அவர்கள் வாழும் போதும் அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு அவர்களின் சந்ததிகளுக்கும் சங்கையும் சிறப்பும் படுத்தினான்.பத்ர் போரில் பங்கேற்ற நபித்தோழர்களில் சொர்க்கத்தை கொண்டு பெருமானார் (ﷺ) அவர்களின் அமுத வாயால் நேரடியாக சோபனம்...

வரலாற்றில் ஓர் ஏடு

 #வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 475~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~#ஷஹர் #சிந்தனை -18--------------------------------------சில போது சில பொருட்கள் உயர்ந்தவர்களோடு சேர்கிற போது மாண்பையும், மகத்துவத்தையும் பெரும்.ஈமானிய உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள் சிலர் இணைவைப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஊரை விட்டு ஓடி குகை ஒன்றினுள் ஒளிந்து கொண்டதால் அந்த ( அல் கஹ்ஃப் ) குகை அல்குர்ஆனில் இடம் பெற்றது.இஸ்லாமிய ஏகத்துவ அழைப்பை ஸபா நாட்டு அரசிக்கு தன் அலகிலும்,...

IBYO ERAVUR இளைஞர் அமைப்பினால் பத்ர் மஜ்லிஸ்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்👉ஏறாவூர்🌻 IBYO🌻இமாம் பூசிரி இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வருடந்தோரும் நடைபெற்று வரும் புனித 💐பத்ருஸ் ஸஹாபா மௌலித் மனாகிப் மஜ்லிஸ் மற்றும் துஆ பிரார்த்தனையும், விஷேட மார்க்க சிறப்புரையும், இப்தார் நிகழ்வும்💐). இம்முறையும்    ஏறாவூர் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள ஹனீபா ஆலிம் பள்ளிவாயலில்29/03/2024 சங்கைக்குரிய உலமாக்கள் மத்ரஸா மாணவர்கள் தரீக்கா சகோதரர்களின் பங்களிப்புடன்மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில்...

பாங்கு, இகாமத் சொல்லும் முன் ஸலவாத்து ஓதலாமா?.

 பாங்கு, இகாமத் சொல்லும் முன் ஸலவாத்து ஓதலாமா?.- அ. நௌஷாத் அலீ பாகவீ.ஷாஃபியீ மத்ஹபின் சட்டமேதைகள் சிலர்… "அவ்வாறு பாங்கு, இகாமத்துக்கு முன்னால் ஸலவாத்து சொல்வது ஸுன்னத்" என்று சொல்கின்றனர். அரபுலக அறிஞர்களால் கூட ஆதரிக்கப்பட்ட வளைகுடா நாடுகளிலும் கூட அச்சடிக்கப்படுகிற நூலான ஃபத்ஹுல் முஈன் மற்றும் இஆனத்துத் தாலிபீன் நூல்களில் உள்ள வாசகமாவது: "وتسنّ الصلاة على النبي صلى الله عليه وسلم قبلهما : أي الأذان والإقامة""பாங்கு, இகாமத்துக்கு...

Thursday, 21 March 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 470

 #வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 470~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~#ஷஹர் #சிந்தனை -10------------------------------------------அல்லாஹ் விரும்பும் ஸலாம்!عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَأَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ، أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا وَمِنِّي...

Tuesday, 19 March 2024

ஸஹீஹான ஹதீஸ்

 உண்மையில் ஸஹீஹ் என்று கூறப்படும் ஹதீஸ்தான் பின்பற்றப்படுகிறதா? இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் பலவீனமான செய்திகளே உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்.அறிவிப்பு : 1மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.1395و حَدَّثَنِي...

உண்மைச் சம்பவம்

 அருமையான ஒரு சம்பவம் படியுங்கள்.அரபு நாட்டில் ஷேக் ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை.ஒரு ரமளான் ஈத் பெருநாளன்று, தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித குர்ஆன் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..நண்பர்களே,...

Saturday, 2 March 2024

ஆற்றங்கரை மஸ்ஜித் ஏறாவூர்

 ஏர் ஊரின் சொல்ல மறந்த கதைஆற்றங்கரைப்பள்ளி ௨௫வான௨ரசல்.எமது ஊரின் ஆதி மஸ்ஜித்கள் இரண்டுஎனது ஊரின் முதல் மஸ்ஜித் ஓட்டுப் பள்ளி வாயிலாகும். இரண்டாவது ஆற்றங்கரைப் பள்ளிவாயில் கட்டப்பட்டது.அந்தக் காலத்தில் ஓட்டுப்பள்ளியில் இரண்டு ஆதிக்கமுள்ள போட்டிக் குழுக்கள் இயங்கிவந்தன. இவ்விரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஜமாஅத் தொழுகையின் போது முன்வரிசையில் நின்று தொழுவதுதான் வழக்கம். ஒரு நாள் ஒரு வக்து தொழுகையின் போது போட்டிக் குழு ஒன்றின் முக்கியஸ்தர்...

Friday, 1 March 2024

இப்னு தைமிய்யாஹ்

 💥அவசியம் வாசிக்கவும்👇😡இப்னு தைமிய்யாவும் அவரின் வழிகேட்டால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதும்முஸ்லிம்களின் கொள்கை குழப்பத்திற்கும் , பல முஸ்லிம்கள் வழிகேடர்களானதற்கும் பெரும் காரணியாக இருந்தவன் இப்னு தைமிய்யாவாகும்.  அன்றைய இஸ்லாமிய சமூகம் இப்னு தைமிய்யாவின் அனைத்து விதமான வழிகேடான கருத்துக்கும் தக்க பதிலடி வழங்கி இப்னு தைமிய்யாவின் நவீன சிந்தனைகளை ஆதாரத்துடன் முடக்கினர்.  தொடர்ந்தும் இப்னு தைமிய்யாவின் நச்சுக்கருத்துகள்...