அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
👉
ஏறாவூர்🌻 IBYO🌻இமாம் பூசிரி இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வருடந்தோரும் நடைபெற்று வரும் புனித 💐பத்ருஸ் ஸஹாபா மௌலித் மனாகிப் மஜ்லிஸ் மற்றும் துஆ பிரார்த்தனையும், விஷேட மார்க்க சிறப்புரையும், இப்தார் நிகழ்வும்💐). இம்முறையும் ஏறாவூர் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள ஹனீபா ஆலிம் பள்ளிவாயலில்
29/03/2024 சங்கைக்குரிய உலமாக்கள் மத்ரஸா மாணவர்கள் தரீக்கா சகோதரர்களின் பங்களிப்புடன்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தியவர் 👉 கண்ணியமிக்க மௌலவி அன்வர் (BA,மன்பயி,பாஸில் தகாபி)அவர்கள். சிரேஸ்ட்ட உஸ்தாத் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரி ஏறாவூர்.
இறுதியாக ஹனீபா ஆலிம் மஸ்ஜித் பேஸ் இமாம் சங்கைக்குரிய மெளலவி யஹ்யா கெளதி அவர்களின் துஆ பிரார்தனையுடன் ஸலவாத்துடன் மஜ்லிஸ் நிறைவு பெற்றது.
கலந்து கொண்ட எல்லோருக்கும் இப்தார் நிகழ்வு மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு உதவிகள் செய்த அத்துனை உள்ளங்களுக்கும் இமாம் பூசீரி இளைஞர் அமைப்பு சாா்பாக ஜஸகல்லாஹு ஹைரா