السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 31 August 2015

வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் 03

لماذا سمّى الفقهاء بجلسة الإستراحة للجلسة الّتي بعد السّجودين من الركعة الأولى وقبل القيام للّركعة الثاّنية. وهي جلسة يسيرة خفيفة لا يسنّ فيها أيّ قراءة، من الأوراد والاذكار، وأمّا ترك هذه الجلسة فلا يضر الصلاة، والإستراحة لازمة لمن تعب بالأعمال الشّاقّة، كالأجراء العاملين من الفجر إلى المغرب، وأمّا المصلّي فلا تلزمه الإستراحة. لأنّه لم يتعب فى صلاته ولم يعمل عملا شاقّا فيها فما الحكمة فى تسمية هذه الجلسة بجلسة الإستراحة؟ والمسئول بهذا السؤال...

குருந்தையடியப்பா வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வு 2015

கல்முனை வீரத்திடல் (கொளனி) யில் ஆட்சி செய்யும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் புறாகுத்தீன் குருந்தையடி அப்பா நாயகம் அன்னவர்களின் நினைவாக கடந்த 30.08.2015ம் திகதியன்று அன்னார் பேரிலான 14 வருட அருள்மிகு கந்தூரி நிகழ்வு குருந்தையடியப்பா தர்கா ஷரீபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக ஷெய்க் புறாகுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீபிற்கு போர்வை போற்றும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்றது. பின்னர்...

Wednesday, 26 August 2015

வஹாபிகள் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. . நபிகள் நாயகத்தின் குடும்பத்திற்கும் அன்னவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்திற்கும் முற்றிலும் எதிரானவர்கள் இந்த வஹாபிகள். ரத்தின சுருக்கமாக சொல்கிறேன். . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வபாத்திற்கு பின் கலீபாக்கள் ஆட்சியின் போது அடுத்த கலீபா யார்? என்ற தேர்வில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் குடும்பத்தில் மட்டும்தான் கலீபா தேர்வு செய்யனுமா என்று ஒரு சிலர்...

வஹாபிகள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட கூட்டமாகும்

சென்னையில் பயங்கரவாதத்துக்கு எதிரான முஸ்லிம்களின் ஐக்கிய மாநாட்டில் பாதுகாப்பு துறை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் பேசும்போது. .  இஸ்லாத்தில் பயங்கரவாதம் கிடையாது. ஸுபி, வஹாபி என இரண்டு பிரிவு உள்ளது. இதில் ஸுபி பிரிவினர்கள் சண்டை போட மாட்டார்கள். ஸலபி வஹாபி பிரிவினர்கள் (யஹூதிகளின்) கைக்கூலியாக செயல்படுபவர்கள்.  . வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க துணிந்தவர்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள் இந்த...

Friday, 21 August 2015

வஹ்ஹாபிகளின் திட்டம் அம்பலம் - வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் 02

அன்பான இஸ்லாமியச் சகோதரர்களே! திரைக்குப் பின்னால் சைத்தானின் திட்டம் !  உலகில் வாழும் முஸ்லிம்களை பல குழுக்களாக பிரித்து முஸ்லிம்களால் அடித்து நாஷாமாக்கும் யூதர்களின் கருவில் உருவான வஹாபிகள் முஸ்லிம் உம்மத்திற்கு செய்த மிகப் பெறும சூழ்சி மாட்டிக் கொண்டு வருகிறது. என்னென்ன வழிவகைகளில் சைத்தான் தனது நோக்கத்தை நிறைவேற்ற நினைக்கின்றான் என்பதை அல்லாஹ் அறிந்தவன்.. வஹாபிகள் யூதர்களின் உருவாக்கம் என்பதற்கான ஆதாரம் வஹாபிகள் யுதர்களின் பொம்மைகள் அமெரிக்கா...

Wednesday, 19 August 2015

வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் : 01

வஹ்ஹாபிகளின் மூத்த தலைவன் இப்னு தைமிய்யா ஹர்ரானி (சியாரத்துல் கூபூர் வல் இஸ்தின்ஜாதுல் மக்பூர்) என்ற கிதாபில் 38ஆம் பக்கம் கப்ரை தொட்டு முத்தமிடுதல் உலமாக்களின் ஏகோபித்த கருத்தின் பிரகாரம் தடுக்கப்பட்டது என்றும் மேலும் சிர்க் என்று கூறுகின்றார். ஸஹாபாக்களுடைய காலத்தில் இமாம்களின் காலத்தில் இல்லாத ஒன்று என்றும் கூறுகின்றார். அதற்கு ஆதாரமாக சம்பந்மில்லாத குர்ஆன் வசனத்தை சொல்கின்றார். இஜ்மாவை மறுக்கும் இவர் இஜ்மாவை ஆதாரம் காட்டுகின்றார்.  இன்றைய...

Tuesday, 18 August 2015

முத்தவல்லிக்கு வந்ததே கோபம் …!

இன்று இறையில்லங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை எண்ணிப் பார்க்கும்போது வருந்தாமல் இருக்க முடியாது. அரபிக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது நகைச்சுவையாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். அது சிரிப்புக்குரிய நிகழ்ச்சியாக மட்டுமல்ல, சிந்தனைக்குரியதாகவும் விளங்கியது. வெளியூர் பயணி ஒருவர் பள்ளிவாசலுக்குத் தொழ வந்தாராம். தொழுது முடித்ததும் தாம் கொண்டு வந்த பையை மறதியாக வைத்துவிட்டுப் போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து நினைவு...

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் SLMC போராளிகளே Mr.அலி சாகிர் மெளலானா பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்ய பட்டார் நமது ஊரின் பிரதிநிதித்துவம் அல்லாஹ்வின் உதவியால் காப்பாற்றபட்டது ''அல்ஹம்துலில்லாஹ்'' மாவட்டத்தில் ஏறாவூருக்கென்றே தனி "பறக்கத்" உள்ளது.அதன் வித்து ஆரம்பத்திலேயே ஆன்மீகத்தில் இருந்து அரசியல் முகவரியைத் தேடித்தந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ...

Monday, 17 August 2015

பீதியில் உறைந்த விஞ்ஞானிகள்! -வீடியோ

Scientists Investigating Mysterious Giant Hole In Siberi...

Friday, 14 August 2015

ஏறாவூர் மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்களின் வரலாற்றிலிருந்து -01

ஏறாவூரில் கண்ணியமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்கள் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்கள்.ஏறாவூர் மக்களின் இணையற்ற தலைவராய் வீற்றிருந்து ஆட்சி நடத்திய இவர்களது நீதி நேர்மை மிக்க ஆட்சியினை இனங்கண்ட ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு முகாந்திரம் எனும் பட்டம் வளங்கி கௌரவித்தார்கள். இறைநேசர் பல்லாக் வலீயுல்லாஹ் அவர்களிடமிருந்து வாக்கு பெற்ற பின் இவர்களுக்கு விசக்கடி வைத்தியம் கைவரப்பெற்றது. 1954ல்...

Wednesday, 12 August 2015

25வது சுஹதாக்கள் தினம்

இன்று 25வது சுஹதாக்கள் தினம் ஏறாவுரில் வருடங்கள் 25 கடந்தாலும், அந்த இரத்த இரவை மறக்க முடியாது.. LTTE பயங்கரவாத கயவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட தினமாகும். தற்போது காட்டுப்பள்ளி நூருஸ்ஸலாமில் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு கத்தமுல் குர்ஆன் ஓதப்படுகின்றது Eravur Muslims Massacre Killed by LTTE 12 08 1990 ...

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு

ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் 10-08-2015 அன்று மீராலெப்பை வலீயுள்ளாஹ் அவர்களின் பேரன் அல்ஹாஜ் நௌபர் அவர்களின் ஏட்பாட்டில் மஆனிமுல் முஸ்தபா அரபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ அல் ஹாபிழ் நாஹ_ர் மீரான் பாஷில் பாகவீ அவர்களின் தலைமையில் கதமுல் குர்ஆன் மற்றும் அன்னதான நிகழ்வும் மிகச் சிறப்பாக மக்பராஹ் மன்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு ஊர் ஜமாஅதத்hர்கள் மற்றும் உலமாக்கள் மிக மகிழ்ச்சியோடு கலந்து சிறப்பித்தார்கள். Eravur Meera...