السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 19 August 2015

வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் : 01


வஹ்ஹாபிகளே! பதில் சொல்லுங்கள் கேள்வி : 01


வஹ்ஹாபிகளின் மூத்த தலைவன் இப்னு தைமிய்யா ஹர்ரானி (சியாரத்துல் கூபூர் வல் இஸ்தின்ஜாதுல் மக்பூர்) என்ற கிதாபில் 38ஆம் பக்கம் கப்ரை தொட்டு முத்தமிடுதல் உலமாக்களின் ஏகோபித்த கருத்தின் பிரகாரம் தடுக்கப்பட்டது என்றும் மேலும் சிர்க் என்று கூறுகின்றார்.

ஸஹாபாக்களுடைய காலத்தில் இமாம்களின் காலத்தில் இல்லாத ஒன்று என்றும் கூறுகின்றார்.

அதற்கு ஆதாரமாக சம்பந்மில்லாத குர்ஆன் வசனத்தை சொல்கின்றார். இஜ்மாவை மறுக்கும் இவர் இஜ்மாவை ஆதாரம் காட்டுகின்றார்.

 இன்றைய நவீன ஹவாரிஜிகளான வஹாபிகளே! 

  1. இந்த இப்னு தைமிய்யாஹ்வின் கூற்று சரிதானா? 
  2. கப்றை முத்தமிட்டவர் முஷ்ரிக்காவானா?   
  3. அவர் சொல்வது போன்று அந்த வசனத்துக்கு தப்சீர்களில் அப்படியா இருக்கின்றது?  
  4.  குர்ஆன் ஹதீஸீல் வெளிச்சத்தில் தயவு செய்து பதில் சொல்லுங்கள்