السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 26 August 2015

வஹாபிகள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட கூட்டமாகும்

வஹாபிகள் என்பவர்கள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமாகும்

சென்னையில் பயங்கரவாதத்துக்கு எதிரான முஸ்லிம்களின் ஐக்கிய மாநாட்டில் பாதுகாப்பு துறை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் பேசும்போது.

இஸ்லாத்தில் பயங்கரவாதம் கிடையாது. ஸுபி, வஹாபி என இரண்டு பிரிவு உள்ளது. இதில் ஸுபி பிரிவினர்கள் சண்டை போட மாட்டார்கள். ஸலபி வஹாபி பிரிவினர்கள் (யஹூதிகளின்) கைக்கூலியாக செயல்படுபவர்கள். 
.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க துணிந்தவர்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள் இந்த ஸலபி வஹாபி பிரிவினர்கள் என பாதுகாப்பு துறை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் கூறினார்கள்.
.
இந்திய ராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ஹரிகரன் பேசுகையில்:
.
மனிதகுலத்தின் கலாசார பீடமாக இருந்த நாடு சிரியா. இன்று தீவிரவாதத்தின் பாதிப்பை அது உலகிற்கு சொல்லி கொண்டிருக்கிறது. சிரியாவிடம் நாம் படிக்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன.
.
அரசியலை ஒருபோதும் வன்முறை களமாக்க கூடாது. இதில் மதத் தலைவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் சமூகத் தலைவர்களும் அவர்கள்தான்.
.
ஐஎஸ்ஐஎஸ் வந்த பிறகு பல்வேறு நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் இல்லை. இதற்கு முக்கிய காரணம் இந்திய முஸ்லிம்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள். என்று அவர் கூறினார்.
.
இம்மாநாட்டில் பாதுகாப்பு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
.
குறிப்பு: ஸுபி முஸ்லிம்கள் என்றால் பாரம்பரிய முஸ்லிம்கள்.(ஸுபிஸம் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகம்)
.
வஹாபிகள் என்பவர்கள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமாகும்.
.
உண்மை முஸ்லிம்களை பிறமத சகோதரர்கள் அறிந்து வைத்திருகிறார்கள். ஆனால் முஸ்லிம் என்ற பெயரில் வாழும் ஒரு சிலர் இந்த வஹாபிகளை பற்றி அறியாமல் வாழ்கிறார்கள்.
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்