சென்னையில் பயங்கரவாதத்துக்கு எதிரான முஸ்லிம்களின் ஐக்கிய மாநாட்டில் பாதுகாப்பு துறை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் பேசும்போது.
. இஸ்லாத்தில் பயங்கரவாதம் கிடையாது. ஸுபி, வஹாபி என இரண்டு பிரிவு உள்ளது. இதில் ஸுபி பிரிவினர்கள் சண்டை போட மாட்டார்கள். ஸலபி வஹாபி பிரிவினர்கள் (யஹூதிகளின்) கைக்கூலியாக செயல்படுபவர்கள்.
.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க துணிந்தவர்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள் இந்த ஸலபி வஹாபி பிரிவினர்கள் என பாதுகாப்பு துறை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் அவர்கள் கூறினார்கள்.
.
இந்திய ராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ஹரிகரன் பேசுகையில்:
.
மனிதகுலத்தின் கலாசார பீடமாக இருந்த நாடு சிரியா. இன்று தீவிரவாதத்தின் பாதிப்பை அது உலகிற்கு சொல்லி கொண்டிருக்கிறது. சிரியாவிடம் நாம் படிக்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன.
.
அரசியலை ஒருபோதும் வன்முறை களமாக்க கூடாது. இதில் மதத் தலைவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் சமூகத் தலைவர்களும் அவர்கள்தான்.
.
ஐஎஸ்ஐஎஸ் வந்த பிறகு பல்வேறு நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் இல்லை. இதற்கு முக்கிய காரணம் இந்திய முஸ்லிம்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள். என்று அவர் கூறினார்.
.
இம்மாநாட்டில் பாதுகாப்பு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
.
குறிப்பு: ஸுபி முஸ்லிம்கள் என்றால் பாரம்பரிய முஸ்லிம்கள்.(ஸுபிஸம் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகம்)
.
வஹாபிகள் என்பவர்கள் சவூதியில் யஹூதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமாகும்.
.
உண்மை முஸ்லிம்களை பிறமத சகோதரர்கள் அறிந்து வைத்திருகிறார்கள். ஆனால் முஸ்லிம் என்ற பெயரில் வாழும் ஒரு சிலர் இந்த வஹாபிகளை பற்றி அறியாமல் வாழ்கிறார்கள்.
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்