அறுபத்து நான்கு வருடம் தனது ஊனமுற்ற மகனை சுமந்த 101 வயதான மலேசியா தாய் நேற்று மரணம்.
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
.
மலேசியாவில் குவாலா நெராங் என்ற இடத்தில் கம்பொங் புக்கிட் நம்புவா என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த 101 வயதான மெலியா முகம்மது டியா என்ற அந்த தாயார் நடக்கவோ, பேசவோ எழுந்து அமரவோ முடியாத தனது 64 வயதான மகன் அப்துல் ரஹ்மானை பிறந்தது முதல் பராமரித்து வந்தார்கள்.
.
தனது கனவர் சவூத் மரணமடைந்து இருபது வருடங்கள் கடந்தும் தனியாக இருந்தே இந்த 64 வயதாகும் மகனை குழந்தையை போன்று கவனித்து வந்தார்கள் .
.
நேற்று தனது 101ம் வயதில் இந்த உலகை விட்டு பிறிந்தார் அந்த கண்ணியமான தாயார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
.
தாய் மரணித்த செய்தியை அந்த 64 வயது ஊனமுற்ற மகனிடம் அவரின் சகோதரி தெரியப்படுத்தியதும் அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வடிந்தது என்று அந்த சகோதரி தெரிவித்தார்.
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
.
மலேசியாவில் குவாலா நெராங் என்ற இடத்தில் கம்பொங் புக்கிட் நம்புவா என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த 101 வயதான மெலியா முகம்மது டியா என்ற அந்த தாயார் நடக்கவோ, பேசவோ எழுந்து அமரவோ முடியாத தனது 64 வயதான மகன் அப்துல் ரஹ்மானை பிறந்தது முதல் பராமரித்து வந்தார்கள்.
.
தனது கனவர் சவூத் மரணமடைந்து இருபது வருடங்கள் கடந்தும் தனியாக இருந்தே இந்த 64 வயதாகும் மகனை குழந்தையை போன்று கவனித்து வந்தார்கள் .
.
நேற்று தனது 101ம் வயதில் இந்த உலகை விட்டு பிறிந்தார் அந்த கண்ணியமான தாயார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
.
தாய் மரணித்த செய்தியை அந்த 64 வயது ஊனமுற்ற மகனிடம் அவரின் சகோதரி தெரியப்படுத்தியதும் அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வடிந்தது என்று அந்த சகோதரி தெரிவித்தார்.
இறுதியாக தனது மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த தாயார் நினைவிழந்து போனார்கள் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்தார்.
.
அந்த தாயார் தனது மகனை பத்திரமாக கவனித்துக் கொள்ளும் படி தனது உறவினரிடம் சொல்லிய நிலையில் மரணத்தை தழுவினார் என்று உறவினர்கள் கூறியுள்ளார்கள்.
.
இந்த காலத்தில் சில பெண்கள் குழந்தைகளை பெற்று குப்பைத் தொட்டியிலும் காடுகளிலும் வீசிச்செல்லும் நேரத்தில் இப்படிப்பட்ட மகத்தான தாயை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
.
கடந்த சில மாதங்கள் முன்பு இந்த தாயாரின் செய்தியை நாம் பதிவு செய்திருந்தோம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.https://www.facebook.com/official.mailofislam/photos/a.463211507045275.106742.405169889516104/949098195123268/?type=3&theater
.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஸுப்ஹானஹுத்த ஆலா இந்த தாயின் மறுமை வாழ்வை சிறக்கச் செய்து அவர்களை பொருந்திக் கொள்வானாக..
ஆமீன்.
.
தகவல்: Aziz Ahamed Bin Habib
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்
.
அந்த தாயார் தனது மகனை பத்திரமாக கவனித்துக் கொள்ளும் படி தனது உறவினரிடம் சொல்லிய நிலையில் மரணத்தை தழுவினார் என்று உறவினர்கள் கூறியுள்ளார்கள்.
.
இந்த காலத்தில் சில பெண்கள் குழந்தைகளை பெற்று குப்பைத் தொட்டியிலும் காடுகளிலும் வீசிச்செல்லும் நேரத்தில் இப்படிப்பட்ட மகத்தான தாயை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
.
கடந்த சில மாதங்கள் முன்பு இந்த தாயாரின் செய்தியை நாம் பதிவு செய்திருந்தோம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.https://www.facebook.com/official.mailofislam/photos/a.463211507045275.106742.405169889516104/949098195123268/?type=3&theater
.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஸுப்ஹானஹுத்த ஆலா இந்த தாயின் மறுமை வாழ்வை சிறக்கச் செய்து அவர்களை பொருந்திக் கொள்வானாக..
ஆமீன்.
.
தகவல்: Aziz Ahamed Bin Habib
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்