ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் 10-08-2015 அன்று மீராலெப்பை வலீயுள்ளாஹ் அவர்களின் பேரன் அல்ஹாஜ் நௌபர் அவர்களின் ஏட்பாட்டில் மஆனிமுல் முஸ்தபா அரபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ அல் ஹாபிழ் நாஹ_ர் மீரான் பாஷில் பாகவீ அவர்களின் தலைமையில் கதமுல் குர்ஆன் மற்றும் அன்னதான நிகழ்வும் மிகச் சிறப்பாக மக்பராஹ் மன்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு ஊர் ஜமாஅதத்hர்கள் மற்றும் உலமாக்கள் மிக மகிழ்ச்சியோடு கலந்து சிறப்பித்தார்கள்.
Eravur Meera Lebbai waliullahWednesday, 12 August 2015
Home »
» ஏறாவூர் மீராலெப்பை வலியுள்ளாஹ் சியாரத்தில் கந்துரி நிகழ்வு