2018 ரபிஉல் அவ்வல் மாதத்தில் ஏறாவூரில் நடை பெறும் மாபெறும் மீலாத் விழாவுக்காக அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்சி மிகச் சிறப்பாக நடைபெறும் .
தேவையானவர்கள் PDF இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
சமூதாயத்தில் இருந்து வஹாபிச கறைகளை நீக்குவோம்.
சமுதாயம் மீண்டெழுவதற்கான களப்பணியாளர்களை உருவாக்குவோம். இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கி இந்த தளம் மேன்மேலும் வளர வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.