السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 2 December 2019

எனதன்பு மகனே

அருமையான ஆராய்ச்சி கட்டுரை எனதன்பு மகனே உங்களை போல அல்லது உங்களை விட அதிகமான அளவு இப்படி பட்ட இல்மு கள் என் சந்ததி களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிய்யத் தோடு இதை பகிர்கிறேன் நம் சந்ததி கள் இதை எல்லாம் விளங்காமல் போய் விடுவார்களோ என்ற தவிப்பு மனதை கசக்கி பிழிகிறது மகனே .. துஆ செய்யுங்கள் இஸ்லாமிய சிந்தனையின் புனர்நிர்மாணமும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பங்களிப்புக்களும்.  The Reconstruction of Religious Thought in Islam & Contributions of Imam Abdul Qadir Jilani ஒரு சமூகத்தில் ஆன்மீகம் விலகிச் சொல்லும் போது அங்கு அறியாமையும்,...

Friday, 29 November 2019

வாழ்வு ஒரு நொடியில் மாறிப் போகும்.

25 வயது இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்று வழுக்கி விழுந்துள்ளார்.வெளிக்காயங்கள் எதுவுமில்லை. முள்ளந்தண்டு எலும்பு கழுத்துக்கு கீழே நொறுங்கிப் போயிருந்தது. கை வேலை செய்கிறது, அதற்கு கீழே எதுவுமில்லை. “டொக்டர் என்ட கால தூக்க ஏலாம இருக்கு”“உங்கட முள்ளந்தண்டு வடம் உடைஞ்சு பெய்த்து, இனி கால் இரண்டும் வேலை செய்யாது”“ஒபரேஷன் செஞ்சா சரி வராதா?”“இல்ல”“அப்ப என்ட வாழ்க்க”“..:.......”“அப்ப என்னதான் செய்ய ஏலும்?”“உடைஞ்ச எலும்ப fix பண்ணி தர ஏலும்....

ஏறாவூர் நகரசபை ஆசிரியர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்

ஏறாவூர்  நகரசபை நிருவாகத்தினரால் மேலதிக நேர #வகுப்புக்கள் நடாத்தும்  ஆசிரியர்களுக்கு  விடுக்கப்படும்  முக்கிய  அறிவித்தல்..... கல்வி அமைச்சின் பாடசாலை நாட்காட்டிக்கமைவாக எதிர்வரும் 29.11.2019 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டு 2020 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 2020.01.02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.இதனடிப்படையில் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும்...

Monday, 25 November 2019

கஹட்டோவிட்டாவில் மீலாதுன்நபி பெருவிழா

#கஹட்டோவிட்டாவில் #சிறப்புடன்  #நடைபெற்று #முடிந்த #மீலாதுன்நபி #பெருவிழா . கஹட்டோவிட்ட பாதிபீயனஸ் அமைப்பினரால் நடாத்தப்பட்ட மீலாதுன்நபி பெருவிழா கடந்த 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் பாதிபிய்யா தக்கியா வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மீலாதுன்நபி விழாவை முன்னிட்டு கஹட்டோவிட்டா ஓகடபொல பகுதியில் உள்ள சுமார் 23 குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு...

Thursday, 7 November 2019

எங்களின் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய அறிஞர் Yembal Thajammul Mohammad ஸாஹிப் அவர்களே! #கொண்டையை_மறைக்க_மறந்த நூ அப்துல் ஹாதி பாகவிக்கு #குடை_பிடிக்க_வேண்டாம்! சுந்தரத் தமிழில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புகழ் பாடினால் என்னவென்று யோக்கியர்கள் போல் கேள்வி கேட்டு, ஸுப்ஹான மவ்லித் ஷரீஃபை தமிழ் உலகத்தில் இருந்து அகற்றி விடலாம் என்று கனவு கண்டு காணாமல் போன கசடு மனம் கொண்டவர்களின் கூட்டத்தில் இடம் கிடைக்க இந்த இளம் மௌலவி காத்திருக்கின்றார்...

Tuesday, 5 November 2019

தமிழ் மெளலீத்

#கொண்டையை_மறைக்க_மறந்த நூ அப்துல் ஹாதி பாகவி! ஈருலக இரட்சகர் அகிலங்களின் அருட்கொடை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழ்ந்து, புரியும் மொழியில் படித்தால், மக்களுக்கு அவர்களின் கருணையும் காருண்யமும் காதலும் எளிதாகச் சென்றடையுமே‌ என்ற கருத்துப்படத் துவங்குகிறது அவரது பதிவு. இத்தகைய பதிவுகளும் பதிவுகளின் சொந்தக்காரர்களும் நமக்கு புதிதல்ல. அரபி மொழியில் பாடுவதை விட அன்னைத் தமிழில் பாடினால் மக்கள் உணர்ந்து பாடுவார்கள் என்று ஆரம்பிப்பவர்களது...

புனித ஸலவாத் மஜ்லிஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாதுஹு  எமது உயிரிலும் மேலான, அகிலத்துக்கு அருட்கொடையாக வந்துதித்த பூமான் எங்கள்  பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மீலாதுன் நபி விழாவினை சிறப்பிக்கும் முகமாக  எதிர்வரும் 09.11.2019ம் திகதி சனிக் கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாசலில் சந்தன மணங்கமளும் சுந்தர நபி நாயகத்தின் சங்கைமிக்க புனித ஸலவாத் மஜ்லிஸ் நடை பெற  பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

ஊண்டி செய்யிது ஆலிம்

ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் *************************************** ஊண்டி செய்யிது முகம்மது ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1359 ஸபர் பிறை 22 திங்கள் (1-4-1940)அன்று காயல்பட்டினத்தில் குத்துக்கல் தெருவில் ஊண்டி மொகுதூம் முஹம்மது – பீவி பாத்திமா தம்பதிகளுக்கு ஒரே மகனாகப் பிறந்தார்கள். தமது இரண்டாம் வயதிலேயே தந்தையை இழந்தார்கள். அன்னாரின் தந்தையார் ஆந்திரா மாநிலம் சுருடாவில் ஹிஜ்ரி 1361 ஷஃபான் பிறை 25 சனிக்கிழமை (15-8-1942)...

Monday, 30 September 2019

மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹ்

வாழும் கவிஞன் மௌலானா ரூமி - 812ஆவது பிறந்த தினம் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் பிறந்த 812வது ஆண்டு  இன்று  கொண்டாடப்படுகிறது.  படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும், ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவுகள் பற்றி கவி வரிகள் மூலம் எடுத்துரைத்தவர்; அன்பே மனிதம் என்றார் ரூமி. அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் கவிதை நூல்களில் மௌலானா ரூமியின் கவிதைத் தொகுப்புக்களே முதல் இடத்தில் உள்ளதாக BBC உலகசேவை மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. ஆப்கானிஸ்தானில்...

மல்கம்பிட்டி சியாரத்தில் புணித கொடி ஏற்றம்

                              அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹித்தாலா வபரஹாத்தஹூ.            🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 அம்பாறை மாவட்டம்- சம்மாந்துறை மல்கம்பிட்டி தர்ஹாவில் இறைநேசர்களான,  சிக்கந்தர் வலிய்யுல்லாஹ் கலந்தர் வலிய்யுல்லாஹ் ஆகியோர்களின் நினைவிலான கொடியேற்றம் [30-09-2019] இன்று அஸர் தொழுகையினை...

Friday, 27 September 2019

மனிதநேயம்

மற்ற  பிற படைப்ப்பினங்களுக்கும் மனிதவர்கத்துக்கும் உள்ள வேறுபாடாக, ஆறாம் அறிவை கொடுத்துள்ளான் என்பதாக அறிஞர்கள் கூறுவார்கள். அது நன்மையையும் தீமையையும் பகுத்தறியும் அறிவு. இந்த பகுத்தறிவை பயன்படுத்துவதில் தான் மனிதநேயம் வாழ்கிறது. அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் : هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌ۚ‏ (உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (55:60) وروى أنس أن النبي صلى الله عليه وسلم قرأ هل جزاء الإحسان إلا...

கந்தூரி நிகழ்வு

  ஏறாவூர் மீராலெப்பை வலியுல்லாஹ் சியாரத்தில் இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் 28 /09/2019 சனிக்கிழமை மாலை அஷர் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க உலமாக்களினால் குர்ஆன் ஓதப்பட்டு மற்றும் புர்தா மஜ்லிஸும் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க மெளலவி அன்வர் BA மன்பயீ தகாபி அவர்களினால் மார்க்க சொற்பொழிவும் இஷா தொழுகையினைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் . ஆகவே அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். ஏற்பாட்டுக் குழுவினர்.  ...

Wednesday, 25 September 2019

போட்டிகளில் முதலாமிடம்

Monday, September 23, 2019 கவிஞர் இஸ்மத் பாத்திமா 9 போட்டிகளில் முதலாமிடம்... கலை  இலக்கிய திறந்த மட்ட நிகழ்வுகள் ஒன்பதில் முதலாம் இடம் பெற்று  கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா சாதனை படைத்துள்ளார். மத்திய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை  இலக்கிய திறந்த மட்டப் போட்டி 2019 இல் மீரிகம பிரதேச செயலகப் பிரிவில் பஸ்யாலயைச் சேர்ந்த கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா ஆங்கிலம் தமிழ்...

Monday, 23 September 2019

ஹஸனிய்யதுல் காதிரிய்யாஅரபுக்கல்லூரி

மகுட வாசகம் நன்மை என்பது நற்குணம் தூரநோக்கு இஸ்லாமிய ஆளுமையும் நற்பண்பும் நல்லொழுக்கமும் நிறைந்த சமூக உருவாக்கம் பணிக்கூற்று கிடைக்கின்ற வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி,நல்லோர்களின் வழிநின்று,அன்பு,தியாகம், வீரம்,பணிவுபோன்ற அறப்பண்புகள் நிறைந்த தற்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திகண்ட அஹ்லுஸ் ஸன்னத் வல்- ஜமாஅத் ஆலிம்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்குதல்  Full details Pls click...