السلام عليكم ورحمة الله وبركاته
போலி தவ்ஹீத் வாதியும் இயக்க வெறியும் உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து வாங்கிய காலம்போய் இப்போது ஜனாஸா தொழுகை படிவம் வந்துவிட்டது.
குடும்பத்தவர்தான் ஜனாஸா தொழுகை நடத்தவேண்டும் என ஊர் ஊருக்கு மல்லுக்கு நின்று பஞ்சாயத்தாக்குபவர்கள், இப்போது ஜனாஸா தொழுகை நடத்தும் உரிமை குடும்பத்துக்கு இல்லை தமிழ் நாடு தருதலை ஜமாஅத்துக்குத்தான் என உறுதிமொழி பத்திரம் வாங்குவது எந்த நபிமொழியின் அடிப்படையில் என்று யாரும் கேட்டுவிடக்கூடாது.
ஏன் என்றால் இஸ்லாத்தை தூய வடிவில் அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் பின்பற்றும் ஏகத்துவவாதியல்லவா...........
என்பதை போலி தவ்ஹீத்வாதிகள் நிரூபிப்பார்களா.....???????
#பகிரங்க_சவால்...........
பரிணாம வளர்ச்சி என்பது இதுதானோ........?????