எந்த நிபந்தனையுமின்றி பகிரங்க கேள்விபதில் நிகழ்ச்சி என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்டு விட்டு கேள்வி கேட்க சென்ற சகோதரின் கேள்விக்கு பதில் கூர முன்வராது அவரின் நிலைப்பாட்டை கூறியதும் இவர்களின் அழைப்பை ஏற்று கேள்வி கேட்க்க சென்ற சகோதரரை இடத்தை விட்டு விரட்டும்படி கூறும் எஸ்.எல்.டி.ஜே செயலாளர் அப்துர் ராசிக்
பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி என்று தலைப்பு போட்டுவிட்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெரும் நோக்கில் வந்த சகோதரரை கேள்வி கேட்க்க விடாது அவரிடம் கேள்விகளின் பட்டியலை ஆலிம்ஸா அப்துர் ராசிக் கேட்பது ஏன்? ஆன்லைன் பீஜயில் பிட் அடிக்க மறந்த கேள்விகளை சகோதரர் கேட்டு விடுவார் என்ற அச்சமோ??? நீங்கள் தானே உலகமகா ஆலிம்சாக்கள்?
அப்போ ஏன் முன்கூட்டி கேள்விகளின் பட்டியல்???
அப்போ ஏன் முன்கூட்டி கேள்விகளின் பட்டியல்???
தான் தக்லீத் வாதி தனக்கு சுயமாக ஆய்வு செய்து பதில் கூறும் ஆற்றல் இல்லை நீங்கள் கேள்விகளின் பட்டியலை தந்தாள் ஆன்லைன் பீஜெயில் பிட் அடித்து சொல்லிவிடுவேன் என்பதை மறைமுகமாக ஒத்துகொண்டார் அப்துர்ராசிக்
இல்லையெனில் இந்த மாசத்துக்குள் ஒரு நாளையில் ஆவது கேள்வி கேட்ட சகோதரரின் வேண்டுதலை ஏற்று நீங்கள் கூறியது போல் அமர்ந்து பேச ஒருவாய்ப்பை வழங்க கூடாதா?
மார்க்கம் அறியாத பீ.காம் களை முப்தியாக்கினால்
இதுதான் நிலை
இதுதான் நிலை