![]() |
MALAC |
ஏறாவூர் வைத்தியசாலை வீதியில் அமைந்திருக்கும் மனாழீருல் அன்வார் மகளீர் அரபுக்கல்லூரியில் கடந்த 12.09.2015 சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் அல் ஆலிமா எம்.என் ஷாமிலா (நூரிய்யா)அவர்களின் தலைமையில் 10 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அஸ்ஸெய்யது ஹஸன் ஸக்காப் மௌலானா அஸ்ஸெய்யிதா பாத்திமா ஷரீபா மௌலானா அவர்களும்
கௌரவ அதிதியாக ஜனாபா அஹமட் பரீட் மீராலெப்பைப பர்வின் அவர்களும் விஷேட பேச்சாளராக அல் ஆலிமா பாத்திமா முஸ்பிகா (முஅஸ்கரிய்யா) அதிபர் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி (கஹேட்டவிட்ட) அவர்களும் மற்றும் உள்ளுர் வெளியூர் பல சுன்னத் வல் ஜமாஅத் ஆலிமாக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
கலாபீடத்தின் ஸ்தாபகர் மர்ஹ_ம் சங்கைக்குரிய மௌலவீ கலீபத்துல் காதிரிய்யாஹ் அஷ் ஷெய்க் முஹம்மது இப்றாஹீம் ஹாஸிமி காதிரி ஸ_பி அவர்கள்