السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 13 August 2025

இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?

 *இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?*      *═════* *✥.❖.✥ ═════**கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,*       *மௌலவி பாஸில் ஷெய்கு*          *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*  *பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.*           *B.A (Hon) அவர்கள்*       *═════* *✥.❖.✥ ═════*புனித இரவுகளில் மரணித்தவர்களின் றூஹுகள் வாழ்ந்த இடங்களுக்கு வருவதாக நீண்டகாலமாக மக்கள்...

Thursday, 7 August 2025

வியாபாரியின் கதை

 ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்துவந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடுஅவனிடம் வந்து, “எஜமான்! இரண்டுஆண்டுகளாக நான் உங்களிடம் வேலைசெய்கிறேன். ஆனால் நான் செய்யும்வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை...

Wednesday, 6 August 2025

பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்

 பெற்றோர்கள் பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்பாடசாலையில் வீண் பிணக்குகளைத் தடுக்கலாம்.----------------------------------------------------------------------------------அன்பான பெற்றோர்களே!எமது பிள்ளைகள் பாடசாலைக்கு ஆயத்தமாகிச் செல்லும்போது கவனம் செலுத்துகிறீர்களா?பிள்ளையின்* தலைமுடி பாடசாலை மாணவர்களுக்குப்   பொருத்தமானதாக வெட்டப்பட்டுள்ளதா?* சீருடை நேர்த்தியாக உள்ளதா?* பாடசாலை இலச்சினை   கழுத்துப்பட்டி முறையாகக்  ...

பாவம் பற்றி இஸ்லாம்

 மாணவர் ஒருவர் தன்னுடைய ஆசிரியரிடம் நாம்  எவ்வளவோ பாவம் செய்கிறோம், ஆனால் அல்லாஹ்  நம்மை தண்டிப்பதில்லையே? என்றார்.அதற்கு ஆசிரியர் சொன்னார் : அல்லாஹ் உன்னை பல்வேறு வகையில் தண்டிக்கிறான் ஆனால், அதை நீ உணர்ந்து கொள்வதில்லை.அல்லாஹ்விடம நெஞ்சுருக உரையாடுகின்ற இனிமையான அந்த உணர்வை உன்னிடமிருந்து அவன் பறித்துக் கொள்ளவில்லையா?அல்லாஹ்வின் முன் கதறி அழமுடியாத இறுகிய உள்ளத்தை விட வேறு எந்த பெரிய  பாவத்தாலும் அல்லாஹ் சோதிப்பதில்லை.குர்ஆனின்...

வட்டி பற்றி இஸ்லாம்

 “வட்டி ஒரு கொடூரமானது” - அதனோடு தொடர்பான தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்போம் ------------------------------------------------------------------------"வட்டி ஒரு கொடூரமானது" என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து அவர்களால் விட முடியாமல் தவித்து வருகிறார்கள்.தனி மனிதனிடமட்டுமல்ல இந்நிலமை. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அதன் கொடூரம்...

Tuesday, 5 August 2025

கல்வி

 கல்வி என்பதை ஆங்கிலத்தில் Education என அழைப்பர். இது இலத்தீன் மொழியில் இருந்து உருவான சொல். இதன் கருத்து உள்ளிருப்பதை வெளியே எடுத்தல் என்பதாகும். கல்வியானத விளங்கிச் கொள்ளும் செயல் முறை அறிவை மட்டுமன்றி நித்தமும் நிகழக் கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப சமநிலை ஆளுமை கொண்ட பிரஜைகளை உருவாக்கும் ஒரு செயற்பாடாகும். மனிதன் தன் வாழ்க்கையில் மற்றோரை மதிக்கவும் சமுகத்திற்கும் நாட்டிற்கும் தொண்டுகள் பல செய்யவும் நல்லதையும் தீயதையும் பகுத்தறிந்து ஒழுக்கத்துடன்...