السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 1 November 2025

விஷேட துஆஃ பிரார்த்தனை

 



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு


ஏறாவூர் முஸ்லிம் ஜனாஸா நலன்புரி நிதியத்தின் ஏற்பாட்டில் 02/11/2025 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகையை தொடர்ந்து மர்ஹூம்களான 


1.சித்திக் சுமையா, 

2.சீனிமுகம்மது ஆமினாஉம்மா, 

3.பாரிஸ் அஃரிப்f 


ஆகியோருக்காகும் மற்றும் எமது குடும்பங்களிலிருந்து மரணித்து மண்ணறையிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய கண்ணியமான எமது உறவுகளுக்காகவும்...

 கதமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது


எனவே அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


குறிப்பு - பெண்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


வஸ்ஸலாம்

ஏற்பாட்டுக் குழு

ஏறாவூர் முஸ்லிம் ஜனாஸா நலன்புரி நிதியம்