السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 31 October 2014

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

‘ஸம் ஸம்’ தண்ணீரின் பிறிதொரு அற்புதம்தான் தாகத்தையும் பசியையும் போக்கக்கூடிய திருப்திகரமான இயலுமையாகும். நபி (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கூறினார். “இஸ்லாத்துக்கு முன்னர் இந்தத் தண்ணீர் சப்பாஹ் அளிப்பது திருப்திகரமானது” என அழைக்கப்பட்டது என்று. அது அவருடைய குடும்பத்தைப் போஷித்து வளர்க்க உள்Zடாகவும் உதவியாகவும் அமைந்திருந்தது. இஸ்லாத்துக்குப் பின்னர் இந்தப் பலம் பொருந்திய நீர் தாகத்தைத் தணியச் செய்து வயிற்றை நிரம்பச் செய்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள்...

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice Bucaille ன் உறுதியான கருத்தும்.

1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்....

Thursday, 30 October 2014

உலகின் நறுமணமிக்க மலர்கள்

இல்லாதிருந்த இப்பிரபஞ்சங்களையும் பஞ்சபூதங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ் அவற்றையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் படைக்க ஆற்றல்கொண்டவனாக இருக்கிறான். அத்தகு சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ் மாதங்கள் தொடர்பில் பின்வருமாறு கூறுகின்றான். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி அம்மாதங்களில் நீங்கள் தங்களுக்கு...

விஷேட துஆப் பிரார்த்தனை

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக்கல்லூரியில் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் மௌலவீ இப்றாஹீம் அஹ்மத் அல் அஸீஸி அர்ரப்பானி அவர்களின் தலைமயில் நாட்டின் சுபீட்சத்துக்காகவும்இன ஐக்கியத்துக்காகவும் விஷேடமாக பதுளை மீரியபெத்த பிரதேசத்தில் இடம் பெற்ற பாரிய மண் சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களுக்காகவும் குடும்பங்களை உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும் 29-10-2014 வியாளக்கிழமை மாலை கல்லூரி கான்னாஹ்வில் இடம் பெற்றது.இதில் கல்லூரி...

Wednesday, 29 October 2014

உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஒரு வழக்குத் தீர்ப்பு

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் (ரலி) யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்... அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி...

Sunday, 26 October 2014

இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி

ஒருவர் மற்றவருக்கு உதவி ஒத்தாசையாக இருக்கும் விதத்திலேயே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதனால் தேடிச் சென்று பிறருக்கு உதவுமாறு மதங்களெல்லாம் அதற்கு உட்சாகமூட்டுகின்றது. அதனடிப்படையில் ஒவ்வொருவரும் பிறருக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்யவே செய்கின்றனர்.இதில் சிலர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும் மற்றும் சிலர் பாரிய பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும்,வேறு சிலர் நிகழவிருக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வு செய்து அதற்கான முன் ஏட்பாட்டையும்...

Friday, 24 October 2014

முஹர்றம் உணர்த்தும் தியாகங்களும் படிப்பினைகளும்

புனித முஹர்றம் 10ம் நாள் ஆஷூறா தினத்தில் உலகில் அற்புதங்கள் அனந்தம். அவற்றுல் சிலதை இங்கு தருகின்றோம்.ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “தவ்பஹ்“இன்றுதான் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இன்றுதான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.இதில் கப்பலில் ஏறியவர்களும்,ஏற்றப்பட்ட மிருகங்கள்,பறவைகள் அனைத்தயும் தவிர அனைத்தும் அழிக்கப்பட்டன.150 தினங்கள் தொடராக பெரு மழை பொழிந்து உலகெங்கும் வெள்ளப்பிரளம்...

Thursday, 23 October 2014

ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆ என்றால் ஒன்று கூடுதல் என்று பொருளாகும். வெள்ளிக்கிழமை ளுஹர் வேளையில் ஜமாஅத்தாகத் தொழும் விஷேடத் தொழுகைக்கு ஜும்ஆத் தொழுகை என்று பெயர்.ஜும்ஆத் தொழுகை மக்காவில் கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்களின் தொழுகை அங்கு குறைவாக இருந்தாலும், காபிர்களின் அச்சத்தினாலும் ஜும்ஆத் தொழுகை அங்கு நிறைவேற்றப்படவில்லை.மதீனாவில் முஸ்லிம்களி்ன் தொகை அதிகமாக இருந்ததனாலும் பகிரங்கமாக இஸ்லாத்தின் கடமைகளை அங்கு செய்வதில் எதுவித அச்சமும் இல்லாததனாலும் நபியவர்களின் வேண்டுதலின்...

குனூத் - ஒரு விளக்கம்

இன்று நவீன வாதிகளால் பிரச்சினையாக்கப்பட்டுள்ள விஷயங்களில் குனூத்தும் ஒன்று. ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது சுன்னத். ஆனால் குனூத்திற்கு ஹதீஸ்களில் ஆதாரமில்லை என அங்கலாய்கின்றனர். ஹதீஸ்களை மெத்தப்படித்துக் தேர்ந்த இந்த மேதைகள்(?) ஹதீஸ்களில் தராதரங்களைப் பற்றிய அரிச்சுவடி கூட அறியாத அப்பாவிகள் நபிமொழிகளில் ஆழ்ந்த ஞானம் பெற்றுவிட்டவர்களைப் போன்று பசப்பு வார்த்தைகளால் பாமர மக்களின் உள்ளத்தில் விஷ வித்துக்களை தூவி அவர்களை குழப்பி...

வுழு‘வின் சிறப்பு.

வுழு‘ தொழுகையின் நிபந்தனைகளில் மிக முக்கியமான ஒன்று. வுழு செய்யாமல் தொழுதால் - தொழுகை நிறைவேறாது. “சிறுதொடக்கு ஏற்பட்டு வுழு செய்யாதவரை உங்களில் எவருடைய தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.“ அறிவிப்பவர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம் “வுழு ஈமானில் பாதியாகும்“ - நபிமொழி. வுழு உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டுமே சொந்தமானதா? என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு காணப்பட்டாலும், ‘மறுமையில் வுழுவின் காரணத்தினால்...

Wednesday, 22 October 2014

கழாத் தொழுகை

                                                  வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை கழாச் செய்ய வேண்டியதில்லை. என்ற ஒரு வாதம் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இவ்வாதத்தை முதன் முதலில் முஸ்லிம்கள் மத்தியில் புகுத்தியவர் ழாஹிரிய்யாக் கொள்கையைப் பின்பற்றிய இப்னு ஹஸ்மு என்பவராகும்.  இவர் ஒரு ஹதீஸ் கலை வல்லுனர்....