السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 30 October 2014

விஷேட துஆப் பிரார்த்தனை


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக்கல்லூரியில் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் மௌலவீ இப்றாஹீம் அஹ்மத் அல் அஸீஸி அர்ரப்பானி அவர்களின் தலைமயில் நாட்டின் சுபீட்சத்துக்காகவும்இன ஐக்கியத்துக்காகவும் விஷேடமாக பதுளை மீரியபெத்த பிரதேசத்தில் இடம் பெற்ற பாரிய மண் சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களுக்காகவும் குடும்பங்களை உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும் 29-10-2014 வியாளக்கிழமை மாலை கல்லூரி கான்னாஹ்வில் இடம் பெற்றது.இதில் கல்லூரி அதிபர்,விரிவுரையாளர்கள்,மாணவர்கள் சகலரும் கலந்து சிறப்பித்தனர். (IN:Abuthooba Evr)


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா