ஒருவர் மற்றவருக்கு உதவி ஒத்தாசையாக இருக்கும் விதத்திலேயே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதனால் தேடிச் சென்று பிறருக்கு உதவுமாறு மதங்களெல்லாம் அதற்கு உட்சாகமூட்டுகின்றது. அதனடிப்படையில் ஒவ்வொருவரும் பிறருக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்யவே செய்கின்றனர்.இதில் சிலர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும் மற்றும் சிலர் பாரிய பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும்,வேறு சிலர் நிகழவிருக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வு செய்து அதற்கான முன் ஏட்பாட்டையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முழுமையாக படிக்க.......
இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி