السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 28 July 2016

மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா?

TNTJ அமைப்பினருக்கும் SYF சுன்னத் வல் ஜமாஅத் யூத் பெடரேஷன் அமைப்பினருக்குமிடையே மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா என்ற தலைப்பில் கடந்த இரண்டு தினங்களாக(26,27)விவாதம் நடைபெற்று நிறைவுக்கு வந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! மத்ஹபுகளில் ஆபாசங்களும் அசிங்கங்களும் மார்க்கத்துக்கு முரணான சட்டங்களும் நிறைந்திருக்கின்றன என்று ததஜ அமைப்பினர் தனது நிலைப்பாடாகவும், மத்ஹபுகளில் ஆபாசங்களோ அசிங்கங்களோ இல்லை என்பதும் மாறாக சைத்தானின் தூண்டுதலால் ஒருவன் ஆபாசமான...

Monday, 18 July 2016

துருக்கிய இராணுவப் புரட்சியும் ஸலவாத்தின் மகிமையும்

உண்மையில் நாம் கண்கூடாக கண்ட பல காட்சிகள் நெஞ்சை குளிரவைக்கிறது. ரஜப் தய்யிப் எற்தோகான் அவர்கள் நக்ஷபந்திய்யா தரீகா வின் ஒரு முரீதாக கடந்த சில வருடங்களுக்கு முன், காலம் சென்ற அஷெய்க் நாசிம் அல்ஹக்காணி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பைஅத் பெற்றுக்கொண்டார். நேற்றைய தினம் ஏற்படவிருந்த இராணுவப் புரட்சியை அல்லாஹ் புனித சலவாத்தின் மூலமும், சிக்ருகளின் பரகதைக் கொண்டும் தவிடுபோடியாக்கினான் என்று சொல்வதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆம் துருக்கிய நாட்டு...

வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும்

வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும்  கீற்று வெளியீட்டகத்தின் வெளியீட்டில் இன்ஷா அல்லாஹ் அக்டோபரில் 2016 வெளிவரும் பேராசிரியர் கலாநிதி எச்.முஜீப் ரஹ்மான் Phd. அவர்கள் எழுதிய நான் ஏன் வகாபி அல்ல? நூலின் முன் வெளியீட்டுத் திட்டம்..1500 ஆண்டுகால தொன்மையினைக் கொண்ட தன் வரலாற்றில் இஸ்லாம் மார்க்கம் சந்தித்தப் பெருந்துயரம் வஹாபிஸம். .ஐரோப்பியக் காலனியம் கீழை நாடுகளின் நிலங்களை அபகரிக்கவும், வளங்களைச் சுரண்டவும் சதிவலைகளை...

Sunday, 17 July 2016

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

அல்ஹம்துலில்லாஹ்! வல்ல நாயன் அல்லாஹ்வின்  திருவருளாலும்  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் திருப்பொருத்தம் கொண்டும்  நாதாக்கள், வலிமார்கள் துஆ பரக்கத்தாலும்ஏறாவூரில்சுன்னத்து வல் ஜமாஅத்தின்எழுச்சிக்காகஎழுகிறதுமற்றுமொரு தரீக்கத்துக் கோட்டை!ஏறாவூரின் தாமரைக்கேணிதக்வாப் பள்ளிக்குஅருகாமையில்அமைந்துள்ள பிரம்மாண்டமான காணியில்,தொழில்நுட்பக்கல்வியுடன் கூடிய சுன்னத்து வல் ஜமாஅத் உலமாக்களை உருவாக்கும் வகையிலான," அல் மத்ரசத்துல்...

Thursday, 14 July 2016

ஒட்டுமொத்த பயங்கரவாதிகளும் வஹாபியச் சிந்தனையில் இருக்கிறார்கள்

(ஒருகாலம் ) ஆரம்பத்தில் ISIS இற்கு ஆதரவளித்த, ISIS இன் LOGO வைக்கூட தமது profile Picture ஆக மாற்றிக்கொண்ட அதே (ஜாஹில்) அறிவிளிகள் தான் இன்று சாக்கிர் நாயக் இற்கு ஆதாரவு தெரிவிக்கிறார்கள் .... .ஏன் என்று கேட்டால் அவர் இஸ்லாத்திற்கு மக்களை வரவளைக்கிராராம்..!! ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை அழிக்க யஹூதிகளின் முதலாவது திட்டமான அவர்களால் மிகவும் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 4 அல்லது 5 பேர்கொண்ட குழுவில்...

Monday, 11 July 2016

இஸ்லாத்தின் வளா்ச்சியின் ஸுfபியாக்களின் பங்கு

இஸ்லாத்தின் வளா்ச்சியின் ஸுfபியாக்களின் பங்கு என்ற தலைப்பில் ஆய்வுகளை நடத்தும் போது தஃவா துறைக்கு வழங்கிய பங்களிப்புக்கள் இதுவரை எவராலும் முறியடிக்கப்படவில்லை..1. இமாம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 20 இலட்சம் ஆகும். .2. இமாம் காஜா மொஹினுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாத்திரம் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 90...

Sunday, 3 July 2016

ஜும்ஆவும் சும்மாவும்! முஸ்லிம்களின் கவலை!

அன்று ஞானிகளும், ஸாலிஹீன்களும் குத்பா மிம்பர்களில் ஏறியதால் ஜும்மா ஜும்மாவாக இருந்தது.  ஆனால் இன்று சக்கைகளும், சருகுகளும், சாணிகளும் மிம்பரில் ஏறியதால் ஜும்மா சும்மா ஆகிவிட்டது..அன்று அரை ஈமானோடு ஜும்மாவுக்கு போனவர்கள் உபதேசங்களை கேட்டு விட்டு முழு ஈமானோடு திரும்பி வந்தார்கள்..ஆனால் இன்று அரை ஈமானோடு போனவர்கள் இருந்ததையும் பறிகொடுத்து விட்டு வெறுமனே திரும்பி வருகிறார்கள்..வழிகேடர்கள், சக்கைகள், சருகுகள், சாணிகள், பிரிவினைவாதிகள்,...

Thursday, 30 June 2016

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு கொடுக்காங்க மோதினார்? டியூசன் கிளாஸ் வைக்கிறதுக்கு சார்? மாணவர்களும் ஆசிரியர்களும் freeya இருந்து அமல்கள் செய்வதற்கு இல்லையா? அமல்கிமல்லெல்லாம் தெரியா ஸ்கூல் இல்லை டியூஷன் வச்சு லம்பா உழைக்காங்க போல, ரமழான் அருளப்பட்டதன் நோக்கம் ஏழைகளின் பசியினை அறிவதற்கும் நல்லமல்களை நாம் பெருக்கிக் கொள்வதற்குமே ஆகும். அந்த வகையிலேயே நமது நாடு ஒரு பௌத்தநாடாக இருந்தும் கூட நமது மார்க்க கடமையினை செய்வதற்காக ரமழான்...

Wednesday, 22 June 2016

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது. இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க. இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல, இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க. பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ,...

Friday, 3 June 2016

ரமழானை வரவேற்போம்

அஸ்ஸலாமு அலைக்கும் ரமழானை வரவேற்பேம் இன்று 03/06/2016  ஏறாவூர் பெண்சந்தை வீதியில் அஹ்லுஸ்ஸ_ன்னத் வல் ஜமாஅத் உலமாக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட றமாலானை வரவேற்போம் என்ற தோரணையில் மார்க்க சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் இவ்விழாவிற்கு கலாநிதி சங்கைக்குரிய மௌலவீ அல் ஆலிமுல் பாழில் முர்ஸலீன் அஸ்ஹரி அவர்களும் சங்கைக்குரிய மௌலவீ தென்கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாலர் ஹில்மி கௌதி அவர்களும் பிரதம பேச்சாலர்களாக அட்டாலைச்சேனை...

Monday, 30 May 2016

அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான்

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்: “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆவள் கொண்டேன். எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தேன்....

Friday, 27 May 2016

றமழானே‬ வருக புனித றமழானே வருக

புன்னியம் பூத்து குழுங்கும் றமழானை வரவேற்கும் முகமாக எமது ‪#‎ஏறாவூர்‬ மண்ணில் எதிர்வரும் ஜூன் 3ம். திகதி நடைபெற இருக்கும் ‪றமழானை‬ ‪வரவேற்போம்‬ எனும்‪ ‎தொனிப்பொருளில்‬ நடைபெற இருக்கும் ‪ மாநாட்டில்‬அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இடம்.ஏறாவூர் பெண் சந்தை வீதி றகுமானியா மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில். காலம்;;ஜூன் 3ம் திகதி பிற்பகல். 3.00Pm ---10.00pm வரை ஏற்பாடு;;அஹ்லுஸ்ஸுன்னத்...

Sunday, 22 May 2016

‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

ஏறாவூர் சம்மேளனத்தின் வழி நடத்தலுடன் ஒருங்கினைக்கப்பட்ட சமூகத்தால் முன்னெடுக்கப் படும் ‪#‎வெள்ள‬ ‪#‎நிவாரண‬ ‪#‎சேகரிப்பு‬இன்று 21-05-2016 அஸர் தொழுகையிலிருந்து இஷா வரை சகல பள்ளிவாசல்களிலும் மேற் கொள்ளப் பட்டதில்பெருந்தொகையான பொருட்களும், பணமும் பெற்றுக்கொண்டோம். இன்று மாலை பள்ளிவாசல்கள் மூலம் கிடைத்த நிதி நிலைமை முகைதீன் ஜும்ஆ பள்ளி - 41830/= றிபாய் பள்ளி ---------------28000/= ஷாபி பள்ளி--------------16141/= ஜின்னா...