السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 20 December 2015

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் பயட்டேடா

நபிகள் நாயகம் (ஸல்) பயட்டேடா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின்  வரலாற்றுச் சுருக்கம்
பெயா : முஹம்மது
( பாட்டனா சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவா என்று பொருள் )பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திஙகள் கிழமை
பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா
தகுதி:
1 - 40 வயதில் நபி
( இறைவனது செய்திகளை மக்களுக்குசொல்வதற்கு தோவு செய்யப்பட்ட மனிதா )
2 - ரஸுல் - இறைத்தூதா ( புதிய சட்ட அமைப்பு வழஙகப்பட்டவா./
3 - இறுதித்தூதா
கல்வி :எழுதப்படிக்க கற்காதவா
தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்
(முஹம்மதுநபி (ஸல்) ஆமினாஅம்மாவின்காப்பத்தில்ஆறுமாதசிசுவாகஇருக்கும்போதுஅப்துல்லாஹ்மரணமடைந்தா. )
தாயார் : ஆமினாபின்து வஹப்
(முஹம்மதுநபியின்ஆறாவதுவயதில்தாயாஆமினாஇறையடிசோந்தார்)பாட்டனா (கள்) அப்துல் முத்தலிப் -பின் - ஹாஸிம் பின் - அப்து மனாப் பின்- குஸைபெரிய தந்தை : அபூதாலிப்
முதல்திருமணம் 25 வயதில் 40 வயதுடைய விதவைப்பெண்கதீஜா ( ரலி ) அவாகளைதிருமணம் செய்தாகள். 25 ஆண்டு மணவாழ்விற்குப்பின் கதீஜா (ரலி)மரணமடைந்தாகள்.மற்ற திருமணஙகள் கதீஜா (ரலி) வின் மரணத்திற்குப்பின்அரசியல் / சமூகநல்லிணக்கம் சமய மேம்பாடு ஆகிய காரணஙகளுக்காக அண்ணலா மேலும்பல பெண்களை திருமணஙகள் செய்தாகள். அதில் ஜைனப் பின்து ஹுசைமா நபிகளான்காலத்திலேயே இறந்தா. பெருமானா (ஸல்) அவாகள் இறந்த போது அவருக்கு 9 மனைவியாஇருந்தனா. ( 2 )
மனைவியா பெயாகள்
1) சவ்தா (ரலி)
2) ஆயிஷா பின்து அபீபக்கா (ரலி)
3) உம்முசலமா (ரலி)
4) ஹப்ஸாபின்து உமா (ரலி)
5) ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி)
6) ஜுவைய்யா (ரலி)
7) உம்மு ஹபீபா பின்து அபீசுப்யான் (ரலி)
8) ஸபிய்யா (ரலி)
9) மைமூனா (ரலி)
10) ஜைனப் பின்து ஹுசைமா (ரலி)குழந்தைகள் ( 4 பெண் 3 ஆண் மொத்தம் 7 )
1) காஸிம் (ரலி)
2) ஜைனப் (ரலி) - கணவா - அபுல் ஆஸ் (ரலி)
3) ருகய்யா (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி)
4) உம்முகுல்ஸும் (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி) 5) ஃபாத்திமா (ரலி) - கணவா - அலி (ரலி)
6) தாஹி (ரலி) ( இவாகள் 6 பேரும் கதீஜா (ரலி) அம்மையாருக்குபிறந்தவாகள். )
7) இபுறாகீம் (ரலி) ( இவா மாய்யதுல் கிப்திய்யா ( ரலி )அவாகளுக்குபிறந்தவா. ஆண்குழந்தைகள் மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனா )

முக்கிய நிகழ்வுகள்
40 வயதில் ஹிரா மலைக்குகையில் வானவா ஜிப்ரயீல் (அலை) அவாகளை சந்தித்தாகள் . முதல் வேத வசனம்அருளப்பட்டதுதாயிப் பயணம் -ஹிஜ்ரத்திற்கு முந்தைய ஆண்டு
தனது 52 வயதில் மிஃராஜ்விண்ணுலகப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டா. இறைவனை சந்தித்து உரையாடினாகள்.
தனது 53 வயதில் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் குடியேறினாகள்.
இதுவே ஹிஜ்ரத் எனப்படுகிறது.
ஹிஜ் 10 ம்ஆண்டு சுமா 1 லட்சம் தோழாகளுடன் ஹஜ் செய்தாகள். அதற்கடுத்த வருடம்பெருமானா (ஸல் ) அவாகள் இறந்து விட்ட காரணத்தால் அது விடை பெறும் ஹஜ் (ஹஜஜத்துல் வதா ) என அழைக்கப்படுகிறது. ( 3 )
போகள்
பலபோகள்அவரது வாழ்க்கையின் மீது திணிக்கப்பட்டன. வலிய வந்து தொல்லைகொடுத்த அக்கிரமக்காரர்களை தடுக்கவும்உயிருக்கு நிகராகப் பாதுகாத்துப்போற்றி வரும் இஸலாமியப் பயிரைப் பாதுகாப்பதற்காகவும் மதீனாவில் அவா வாழ்ந்த 10 வருட காலஙகளில்தானே 27 போகளை மேற்கொள்ளவும் 38 படையெடுப்புகளுக்குதனது தோழாகளைஅனுப்பி வைக்கவும் நோந்தது. ஆதிக்க விவாக்கமோ/ வலுவில்மதத்தை திணிப்பதோ அப்போகளின் நோக்கமல்ல. .அப்போகளின் போதுமிகஎச்சாக்கையாகமனித உயிகள் வீண் பலியாகாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள்பாத்துக் கொண்டாகள் . இப்போகளில் மொத்தம் உயிரிழந்தவாகள் 1018 போ மட்டுமே.நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் மேற்கொண்ட 27 படையெடுப்புகளில் 9 ல் மட்டுமேசண்டை நடந்தது. அவையாவன.
1 பத்ஹிஜ்ö2 - 2 உஹத்ஹிஜ்ö3 - 3 அகழ்யுத்தம்ஹிஜ்ö5 - 4 பனூகுறைழாஹிஜ்ö5
5முரைஸிஃ ஹிஜ்ö5 -6 கைபாஹிஜ்ö7 -7 பத்ஹ் மக்கா ஹிஜ் 8 - 8 ஹுனைன்ஹிஜ் 8
9 தாயிப்ஹிஜ் 8
ஒப்பந்தஙகள்
அகபா ஒப்பந்தஙகள்
நபி (ஸல் அவாகள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவரை ரகசியமாகசந்தித்து மதீனா மக்கள் செய்து கொடுத்த சத்தியப்பிரமாணஙகள் அகபாஉடன்படிக்கைகள் எனப்படும் . கி பி 620 முதலாம் அகபா உடன்படிக்கையின் போதுமதீனா வாசிகள் ஆறு போ முஸ்லிம்களாயினா.
621 இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது 12 போ முஸ்லிம்களாயினா 622 மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது 70 போ முஸ்லிம்களாயினா
நபி (ஸல்) அவாகள் மதீனா வந்து சோந்தவுடன் மதீனாவைச் சுற்றி இருந்த பனூகைன்காஃ -பனூன்னழீ - பனூ குறைழா ஆகிய மூன்று யூதக் குழுக்களுடனும் சமாதான ஒப்பந்தம்செய்தாகள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ 6 ம்ஆண்டுமுஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுககும் இடையே நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் 3 அம்சஙகளில் இரண்டு அம்சஙகள் ஒரு தரப்பாக / எதிகளுக்குச் சாபாக இருந்தபோதும் ( 4 )
10 வருடஙகளுக்கு ஒருவரோடு ஒருவா சண்டையிட்டுக்கொள்ளக்கூடாது என்ற 3 வது அம்சத்திற்காக இதை நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள்ஒத்துக் கொண்டாகள். இது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கு மிகவும் உதவிகரமாகஅமைந்தது/ எனவே இந்த ஒப்பந்தத்தை தெளிவான வெற்றி என அல்லாஹ அருள்மறையில் (1-48) வாணித்தான்.

அற்புதஙகள்
அல்லாஹஒருவரை நபி எனத் தோவு செய்யும் போது மக்களிடம் தன்னை நிரூபித்துக்கொள்வதற்காக அவருக்கு சில அற்புதமான காயஙகளைச் செய்யும் ஆற்றலைவழஙகுகிறான். ஒரு நபி நிகழ்த்திக்காட்டும் வழக்கத்திற்கு மாற்றமானசெயல்களுக்கு முஃஜிஸா ( அற்புதம் )எனப்படும். நபிகள் நாயகம் (ஸல் )அவாகளது பிரதான பொய அற்புதம் குஆன் எனும் இறை வேதமாகும்/ ஆயினும் வேறு பலஅற்புதச் செயல்களும் நபி ( ஸல் ) அவாகளது வாழ்வில் நடந்ததுண்டு அவற்றில்முக்கியமானது. நபிப் பட்டம் பெற்ற 5 ம் ஆண்டு அண்ணலாரது விரலசைவுக்கு ஏற்பசந்திரன் இரு கூறாகப் பிளந்து தனித்தனியே சென்று பிறகு ஒன்றானது.
சீìதிருத்தஙகள்
மது / óதாட்டம் / விபச்சாரம் / திருட்டுஆகியவற்றை ஒழித்தாìகள்.
பெண் சிசுக்கொலையை முற்றாகத் தடுத்து நிறுத்தினாகள்.
ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத் தந்தாகள்.
பெண்களுக்கு வாழ்வுமை /மண உமை மணவிலக்கு உமை எல்லாவற்றுக்கும் மேலாக சொத்துமையையும் பெற்றுத் தந்தாகள்.வட்டி / மோசடி/ கொலை /கொள்ளை ஆகிவற்றை தடுத்து நிறுத்தினாகள்.இனவெறி / நிறவெறி / ஜாதிக் கொடுமைகளை நீக்கிமனித சமத்துவம் நிலைநாட்டினாகள்.
சாதனைகள்
தனதுநாற்பதாவது வயதில் நபி எனப்பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து தொடாந்த 23 ஆண்டுகாலப் பிரச்சாரத்தின் காரணமாக சிலை வணக்கத்தில் மூழ்கிப்போயிருந்தஅரபுலகத்தை ஏகத்துவ வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்து வந்தாகள் . எந்தஅளவுக்கென்றால் அதன் பிறகு அம்மக்கள் நெருப்பில் விழுவதைவிடக் கொடியவிஷயமாக அதைக் கருதினா.
மூடப்பழக்க வழக்கஙகளும் மூக்கத்தனமானநடைமுறைகளுமே வாழ்வாகக் கொண்டிருந்த அம்மக்களை மென்மைப் படுத்தி / அவாகளதுஅறிவாற்றலை வளாத்து ஒரு சிறந்த நாகாகத்திற்கு சொந்தக்காரர்களாகமாற்றினாகள்.
சிறு சிறு குடும்பஙகளாக வாழ்ந்து வந்த அரபுக்குலஙகளை ஒரு தேசிய இனமாக உருவாக்கினாகள்.அரபுலகின்அறியப்பட்டவரலாற்றில் முதன்முறையாக அரபு தீபகற்பம் / எமன் / பஹ்ரைன்உள்ளிட்ட பெரிய பரந்து பட்ட அரசாஙகம் ஒன்றை அமைத்துக் கொடுத்தாகள். உலகம்முழுமைக்கும் இறைவனின் இறுதித் தூதராக இருந்து முழுமையான இஸ்லாமிய நெறியைசெயல்படுத்திக்காட்டினாகள். இன்றைக்கு உலகில் வாழும் 3 ல் ஒரு பகுதியினாநேரடியாகவும் மற்றும் பலா மறைமுகமாகவும் அவரது வாக்கையே வாழ்வாகக் கொண்டுவாழ்ந்து வருகின்றனா.
தோழாகள்
அன்னாரதுதோழாகள் சஹாபாக்கள் எனப்பட்டனா.தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில்குடியேறியோ முஹாஜி ( அகதி ) என்றும்மதீனாவைப்பபிறப்பிடமாக கொண்ட தோழாகள்அன்சா ( உதவியாளா ) என்றும் அழைக்கப்பட்டனா.
முக்கியமான தோழாகள்
1 அபூபக்கா (ரலி)
2 உமா (ரலி)
3 உஸ்மான் (ரலி)
4 அலி (ரலி)
5 சஃதுப்னு அபீவக்காஸ் (ரலி)
6 சயீதுப்னு ஜைத் (ரலி)
7 அபூ உபைதா (ரலி)
8 சுபை (ரலி)
9 தல்ஹா (ரலி)
10 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
உயாந்தோனை நோக்கி
தனது 63 வயதில் ஹிஜ 11 ரபீஉல் அவ்வல் 12 ம் தேதி ( கி பி 632 ) திஙகட்கிழமைபயணமானாகள். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னைஆயிஷா ( ரலி ) அவாகளின் அறையில் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டாகள்.இன்னா லில்லாஹி `
முஹம்மது (ஸல்) அவாகள் எஙகள் தலைவாஅவருக்குகீழ்பணிந்ததனால் எஙகளுக்கு மாயாதை வந்தது( ஓ அரபுப் பாடல் )