السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 22 December 2018

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறுமிக்கு உதவிடுவோம்

ஏறாவூர் மிச்நகர் முதலாம் குறுக்கு ஆயுள்வேத வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த மிச்நகர் பாடசாலையில் இரண்டாம் தரம் கல்வி கற்கும் பாத்திமா அனா.கடந்த நாலு வருடமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிட்சை செய்து அக்கட்டியை நீக்கப்பட்டது. ஆனால் அதற்கருகில் இன்னும் ஒரு கட்டி உருவாகி மகரகம வைத்தியசாலையில் அனுமதித்து. தற்சமையம் வீடு வந்துள்ள இச்சிறுமியை மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு மாதா மாதம் கிளினிக் போகும்படி கூறியுள்ளனர்.சாதாரண கூலி நாட்டாமைத்...

கல்லடி மரண வீட்டில் கைகலப்பு அடி தடி

மட்டக்களப்பு கல்லடி மரண வீட்டில் கைகலப்பு அடி தடி தீ வைப்பில் முடிவு__________________________________மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மரண வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 22/12/2018 திகதி இரவு எற்பட்ட மோதல் காரணமாக, ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியொன்றும் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்றிவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு அருகாமையிலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. மரண வீடு ஒன்றில் சூதாட்டத்தில்...

Friday, 21 December 2018

மனித குணங்களும் பண்புகளும்

மனித குணங்களும் பண்புகளும் ஆத்மீக பெட்டகமான மஸ்னவிலிருந்து உண்மையைப் பேசு அல்லது மெளனமாக இருந்துவிடு. அப்போது இறையருள் பொழிவதை கவனி.அதனை வாரிக்கொள். தற்புகழ்ச்சி என்பது இறைவனின் அருளைத் தடுத்து விடுகிறது. இறைவனின் கருணையை அது அடியோடு விலக்கி விடுகிறது. பேராசையும், துயரமும் நிறைந்த மனதின் வேதனையைக் கொண்டு மனிதனுக்குப் பணிவும், வறுமையுமே அமைதியை ஏற்படுத்துவதாக உள்ளது. பேராசையின் காரணத்தினால் மனநிறைவின் முகத்தை காயப்படுத்திக் கொள்ளதேஆணவத்தின்...

அதிர்ச்சி தகவல்

சிறுவர்களை இலக்கு வைத்த போதை கலந்த இனிப்புகள் பொலிஸாரால் மீட்பு By கலைச்செல்வி On Dec 21, 2018 வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்ற பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் வாகனமொன்றும் கைப்பற்ற பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னான்டோவின் வழிநடத்தலில் கீழ் நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி...

Wednesday, 19 December 2018

மவ்லீத் நிகழ்வும் மார்க்க உபன்னியாசமும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாதுஹ_ ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹ_ அன்ஹ_ அவர்களின் நினைவாக ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளி வாயலில் 12 நாட்களாக தொடர்ந்து ஓதி வந்த புனித மவ்லீத் மஜ்லிஸ் எதிர்வரும் 20-12-2018 வியாழன் விசேட துஆ பிரார்தனையுடன் நிறைவு பெறும் இடம் :   ஏறாவூர் பிராதான வீதி முஹ்யித்தீன்...

Saturday, 15 December 2018

world master championship

தாய்லாந்த்_பேங்கொக் இல்_கடந்த #சனி மற்றும் ஞாயிறு இடம்பெற்ற world master championship போட்டிக்கு உலகின் பல்வேறு திசைகளில் இருந்து பல வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் எமது ஊரைச் சேர்ந்த ஓட்ட நாயகன் நசீர் அவர்களும் 100 M  200 M போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு கடினமான சந்தர்ப்பங்களுக்கு மத்தியிலும் 200 M போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினார். அல்ஹம்துலில்லாஹ். அப்போட்டியிலும்...

ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் அல் குர்ஆன் மத்ரஸா

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புது முகப்பாடதிட்டத்துடன் ஆரம்பமானது அல் குர்ஆன் மத்ரஸா 🌷🌷14.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற அல் குர்ஆன் மத்ரஸா அங்குரார்ப்பண நிகழ்வு  ...

போதை ஒழிப்பு கர்த்தரங்கு

எங்களது மீரூர் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட போதை ஒழிப்பு கர்த்தரங்குக்கு குறுகிய அழைப்பினை ஏற்று 12/12/2018 meerakernyவருகை தந்து சிறப்புரைகளாற்றிய அனைத்து அதீதிகளுக்கும் ,அழைக்க மறந்தும் பெருமனதுடன் வருகை தந்த சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ... ...

Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்பு

கத்தார் தோஹாவில் The Mall அருகில் (15-Dec-2018) இன்று நடைபெற்ற Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்புக்காக Regency நிலைய ஆட்சேர்ப்பு திறந்த வெளி நேர்முக தேர்வுக்கு முண்டியடித்து நிற்கும் 4000 + ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் , இதில் அதிகமானவர்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களே #free viza என்ற பெயரில் எந்த வித தொழில் உத்தரவாதமும் இன்றி வேலைவாய்ப்பு தேடி வரும் எமது நாட்டு சகோதர்ர்களே இது உங்கள் பார்வைக்காக !தொழில் வாய்ப்பு...

இறுதியாண்டு பெறுபேற்று அறிக்கை வழங்களும் மாணவர்_விடுமுறை_விடுகையும்

ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபிக்கல்லூரியின் இவ்வாண்டுக்கான இறுதியாண்டு பரீட்சை பெறுபேற்று அறிக்கை வழங்கும் நிகழ்வும் மாணவர் விடுமுறை விடும் நிகழ்வும் இன்று காலை கல்லூரியின் ஷாஹுல் ஹமீத்&பத்ருன்னிஸா வரவேற்பு மண்பத்தில் கல்லூரியின் அதிபர் ஷங்கைமிகு அல்உஸ்தாத். P MA  ஜலீல் (பாக்கவி) ஹழரத் பெருந்தகை அன்னவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் எமது கலாபீடம் ஜனவரி 1ம் திகதி ஆரம்பிக்கப்படும்.இம்முறை அதிகளவான மாணவர்கள்...

Wednesday, 12 December 2018

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?" விளக்கம்:பகுத்தறிவுள்ள மனிதன் மட்டும்தான் மற்றொருவரிடம் முறையிட முடியும்,பகுத்தறிவில்லாத ஷரீஅத் எப்படி முறையிடும் என்பது அவரது சந்தேகம்.பகுத்தறிவில்லாத பேரிச்ச மரமட்டை கண்மணி நாயகம்صل الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டது. பகுத்தறிவில்லாத குடும்ப உறவு அல்லாஹ்விடம் முறையிட்டது.ஸஹுஹான ஹதீஸ்களில் வந்த செய்தி கள் இவை.ஜாபிர் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நபி صلى الله عليه وسلم அவர்கள் நின்று குத்பா ஓதிய ஒரு...

Thursday, 6 December 2018

DR . அஹமட் ஹமாட் அலி ஜிலான்

சஊதி அரேபியாவினுடைய இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சினுடைய சிரேஷ்ட ஆலோசகரும் ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமினுடைய சிரேஷ்ட ஆலோசகருமாகிய DR . அஹமட் ஹமாட் அலி ஜிலான் அவரும் அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தரும் இன்று ராபிததுல் ஆலமி இஸ்லாமியினுடைய உயர் பீட உறுப்பினர் ,பாராளுமன்ற உறுப்பினர் DR.MLAM ஹிஸ்புழ்ழாஹ் MA அவர்களை இன்று அவர்களின் இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்கள் . ராபிதாவினுடைய எதிர்கால செயற்பாடுகள், முஸ்லிம் கலாசார அமைச்சையும்...

தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி கைது

பலாங்கொட ஜெய்லானில் தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி கைது December 7, 2018 நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நேற்று (06) ஆங்கிலப் பாடத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சை வினாக்களுக்கு விடை எழுத முற்பட்ட பரீட்சார்த்தியொருவர் பலாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொட ஜெய்லான் வித்தியால பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே...

நீங்களும்_பட்டதாரியாகலாம்.

க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தியடையாதவர்கள் இலங்கை அரச பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பொன்றினை பெற்றுக்கொள்ள மிக அரிய வாய்ப்பு. ”தொழிலுரிமைத்துவமும் சிறுவியாபார முகாமைத்துவமும்” உயர்தர கற்கை நெறியினை பூர்த்தி செய்பவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைகள் இளமானி (Bachelor of Management Studies) கலை இளமானி சமூக விஞ்ஞானம் (Bachelor of Arts in Social Sciences) சட்டமானி (LLB) ஆகியவற்றுடன் வேறும் பல இளமானி கற்கைகள் கற்க...

பள்ளிவாசல் கட்டுமாணம்

விஷேட ஜூம்ஆ பயானும் -பள்ளிவாசல் கட்டுமாணம் மற்றும் மையவாடி உள்ளக வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வும் ஏறாவூரில் பாரிய இடப்பற்றாக்குறையுடன் அடிப்படை வசதிகள் குன்றிய நிலையில் இயங்கி வரும் பள்ளிவாசல்களில் ஒன்றாக ஏறாவூர் வாளியப்பா தைக்கா ஜும்ஆ பள்ளிவசல் இருக்கின்றது, மழை காலம் வந்து விட்டால் பல்வேறு அளெகரியங்களை தொழுகைக்காக செல்லும் ஜமாஅத்தார்கள் எதிர்கொண்டு வந்தார்கள்.. இந்நிலையில் இந்த பள்ளிவாசலை எப்படியாவது நிர்மாணித்து விட வேண்டும்...

இது உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று

பள்ளிவாயில்" என்றால் அது இரு வகைப்படும். ஒன்று: மஸ்ஜிதுத் தக்வா. இது அடியார்களை அல்லாஹ்வுடன் இணைத்து வைப்பதற்கான பாலமாக நிராமாணிக்கப்படும் பள்ளியாகும். இரண்டு: மஸ்ஜிதுத் ழிரார். இது அடியார்களை அல்லாஹ்வை விட்டும் பிரிப்பதற்காக நிர்மாணிக்கப்படும் பள்ளியாகும். இவ்விரு பள்ளிவாயில்களில் முதலாவது பள்ளிவாயில் அல்லாஹ்வின் தூதர்களினாலும் அவனின் அதிகாரிகளான அவ்லியாக்களினாலும் அமைக்கப்படும் பள்ளியாகும். முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கான பள்ளியாகும். நபிமார்கள்...

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

இலங்கையின் பிரபல சமூக சேவை அமைப்பாக திகழும் ஸம் ஸம் பௌன்டேசன் உடன் இணைந்து தாருல்ஹூதா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் 2000 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஸம் ஸம் பென்டேசன் நிறுவனத்தினால் வறிய மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு School With a Smile எனும் செயற்திட்டம் நாடுபூராகவும்...

ஏறாவூர் கங்கை முதலி வைத்தியர் பரம்பரை

கண்டியைக் குண்டசாலை செல்லம் குமாரயா (Playboy king) என்ற பிரபல்யமான புனைப் பெயரைக் கொண்ட சிங்கள அரசர் அவரது 17 ஆவது வயதில் இருந்து ஆட்சி செய்துவந்தார். இவரது இயற்பெயர் வீர பராக்கிரம நரேந்திர சிங்ஹ ஆகும்.1707 ஆம் ஆண்டிலிருந்து 1739 ஆம் ஆண்டுவரையான 32 வருடங்கள் இவரது ஆட்சி நிலவியது.அக்காலத்தில் குண்டசாலையின் இளவரசர் என்று இவர் அறியப்பட்டார்.இலங்கையை ஆக்கிரமித்திருந்த டச்சுப் பேரரசுடன் சமரசம் செய்து கொண்டும், அனைத்து மதத்தவரோடும் சினேகபூர்வமான உறவை...

புதிய மாணவிகள் அனுமதி

ஏறாவூர் வைத்திய சாலை வீதியில் இயங்கி வருகின்ற மனாழீருல் அன்வார் மகளிர் அறபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் ஆகிய பிரிவுகளுக்கு புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இக்கல்லூரியானது 1970 ல்  சங்கைக்குரிய மௌலவி அல் ஆரிப் பில்லாஹ் அல் ஆலிமுல் பாழில் கலீபத்துல் காதிரி அஸ்ஷெய்க் அப்துல் காதிர் ஸ_பி காதிரி கைதரபாதி அவர்களினதும் அவர்களது கலீபா சங்கைக்குரிய மௌலவி இப்றாஹீம் ஹாசிமி ஹனீபா ஆலிம் அவர்களினதும் அயராத முயற்சியால் உறுவாக்கப்பட்டதாகும். அவர்களது...

புதிய மாணவர்கள் அனுமதி 2019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ_ ஏறாவூர் மிச்சநகர் ஆர்.டி.எஸ் வீதியில் அமைந்திருக்கும் நிழாமிய்யா மஹ்பிய்யா அரபுக்கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கல்லூரியில் முழு நேர பொதுக் கல்வியுடன் கூடிய 6 வருட ஷரிஆ கற்கை நெறி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2019 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அதற்கான நேர்முகப்பரீற்சை 2018-25-12 ஆம் திகதி நடைபெறும். ஜாமியத்துன் நிழாமிய்யாஹ் மஹ்பிய்யாஹ்...