பொலனறுவை மாவட்டம் -பள்ளியாகொடல்ல 122.123 மெதிரிகிரிய முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை நடாத்தும் மீலாத் விழாவும் பரிசளிப்பு விழாவும்
காலம் 27-09-2025 ( சனிக்கிழமை ) பிற்பகல் 01 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெற்றது.
விசேட பேச்சாளர் - சங்கைக்குரிய மௌலவி உஸ்தாத் U . அப்துல் முனாப் (மன்பயீ) BA,PGDE
சிறப்பு அதிதி
செயலாளர் - அஹதிய்யா சம்மேளனம் பொலன்னறுவை மாவட்டம், மற்றும் செயலாளர்- முஸ்லிம் பள்ளிவாயல் சம்மேளனம் பொலன்னறுவை மாவட்டம் , மற்றும் முகாமையாளர் -அமானா வங்கி - R.ஜிப்ரி (MBA)
அதிதிகளானகிராம உத்தியோகத்தர் - சுசில் பண்டார, மற்றும் ஜமகே, தபால் நிலைய உத்தியோகத்தர்- P.M.K.ஸரோஜனி குலசிங்க
மற்றும் ஊர் உலமாக்கள் பிரதேச கல்விமான்கள் பௌத்த மத குருமார்களான மைலக்க சந்தி, நயபன்சல ஆகியோரும் கலந்து கொண்டனர்
மீலாத் விழாக் குழு
தலைவர் - மௌலவி அப்துல் ஹமீத் (முஅய்யிதி)
உப தலைவர் - மௌலவி நஸ்மீர் (ஹஸனி அல்காதிரி)
செயலாளர் - மௌலவி ஜப்னாஸ் (நிழாமி)
உறுப்பினர்கள்
சகோதரர் அம்மார்
சகோதரர் ஜெஷாம்
சகோதரர் சனூஸ்
சகோதரர் றியாஸ் கான்
முர்த்தலிய்யா அஹதியா பாடசாலை ஆசிரியர்கள் :
அதிபர் - மௌலவி முஜாஹிதீன் (அல்அஸீஸி)
ஆசிரியர் - மௌலவி அப்துல் லத்தீப் (முஅய்யிதி)
ஆசிரியர் மௌலவி சிஹாம்தீன் (ஹஸனி அல்காதிரி)
மௌலவி தஸ்பீர் (ஹஸனி அல்காதிரி) BA(SEUSL)
ஆசிரியை - சகோதரி சியாதா ( BA (R))
ஆசிரியை- சகோதரி நஸ் ரீன் பானு (BA(R))
விழாவிற்காக அனைத்து உதவிகளையும் செய்த ரவ்ழதுல் மதீனா இளைஞர் ஒன்றியத்திற்கும் கன்ஸுல் மதீனா ஒன்றியத்திற்கும் பணத்தாலும் பொருளாலும் உதவி புரிந்த ஊர் ஜமாத்தினர்கள், நலன்விரும்பிகள், வெளிநாட்டு வாழ் உறவுகள் அனைவருக்கும் குறிப்பாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை ஆரம்பம் முதல் இறுதிவரை சமுக வலைதளங்களில் நேரடி ஒளிப்பதிவு செய்வதற்காக சேவையாற்றிய கல்முனை அஸ்டோ அமைப்பின் நிர்வாகத்திற்கும் எமது அகம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் எமது முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை நிர்வாகத்தினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக தெரிவித்திக் கொள்கின்றார்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02zW9j3vwuAUwgyboHBNW2XSBZd95N1r63ns1Yr64ootTn6TgEdSEVArLQC4RWBeicl&id=100064091521276&mibextid=Nif5oz