அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ_
ஏறாவூர் மிச்சநகர் ஆர்.டி.எஸ் வீதியில் அமைந்திருக்கும் நிழாமிய்யா மஹ்பிய்யா அரபுக்கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக்கல்லூரியில் முழு நேர பொதுக் கல்வியுடன் கூடிய 6 வருட ஷரிஆ கற்கை நெறி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2019 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அதற்கான நேர்முகப்பரீற்சை 2018-25-12 ஆம் திகதி நடைபெறும்.
ஜாமியத்துன் நிழாமிய்யாஹ் மஹ்பிய்யாஹ் அரபுக்கல்லூரி பின்வரும் சிறப்பியல்புகளையும் வசதிகளையும் கொண்டுள்ளது.
1. சர்வதேச தரத்திற்கேற்ற பாடத்திட்டம் தகுதி திறமை அனுபவமுள்ள உஸ்தாதுமார்கள் அல் ஆலிம் பரீற்சைக்கு தயார்படுத்துதல்
அஹதிய்யாஹ் பரீற்சைக்கு தயார் படுத்துதல்
கல்விப் பொதுத்தராதர சாதரான மற்றும் உயர்தர பரீற்சைக்கு தயார்படுத்துதல்
Pc & IT Technology பல தொழிற்பயிற்ச்சிகளை வழங்குதழும் அரபு மொழியுடன் கூடிய தமிழ்ääஆங்கிலம்ääசிங்களம் மொழிகளை திறன்பட வளர்த்தல் .
2000 பரப்பளவு அடி கொண்ட கட்டிடமும் சகல வசதிகளும் கொண்டு அமையப் பெற்றுள்ள ஒரு கல்லூரியாகும்.
வளமான நூலகம் சிறந்த விளையாட்டு மைதாணம்ääசகல வசதிகளும் கொண்ட விடுதி குளியலறை மற்றும் மஸ்ஜித்ääபாதுகாப்பான அமைதியான சுவாத்தியமான கல்விச் சுழல்
உங்களது பதிவுகளை 2018-25-12 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
கல்லூரி அதிபர் பண்ணுலாசிரியர் பல் துரை அரிஞ்ஞர்
சங்கைக்குரிய மௌலவி அஹ்மத் பஸீர் ரப்பானி
0718414705
