السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 23 January 2024

பாபர் மஸ்ஜித் முழு வரலாறு

 1524-ல் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் அபோதையை டில்லி நாட்டு மன்னரான #இப்ராஹிம்லோடி ஆவார். அவர் அப்பணியை ஏனோ தொடரவில்லை. பின்னர், கிபி 1526-ல் முதலாம் #பானிபட் போரில், இப்ராஹிம் லோடியைக்கொன்றுவிட்டு டில்லி சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றிய #காபூல் நாட்டு மன்னர் #பாபர்...காபூல், டில்லி, பாடலிபுத்திரம் (பாட்னா) வரை விரிந்து பரந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தின் முதல் மன்னராகிரார். (சங்கிகளின் 'அகண்ட் பாரத்'தில் காபூலும் பாரதத்தின் ஒரு பகுதிதான்....

Sunday, 21 January 2024

மெளலவி அப்துல் ஹமீத் பாகவி

Videos click here  தமிழ் உலகில் முதன் முதலில் திருமறைக் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் #ஷெய்க்_அப்துல்_ஹமீது_பாகவி பற்றிய‌ சிறு குறிப்பு..! திருமறைக் குர் ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெற‌வில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா...? ஆம் அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள்.அந்த...

Friday, 19 January 2024

பிறந்த குழந்தையின் காதில் அதான் சொல்வது பித்அத்தா?

 #பிறந்த_குழந்தையின்_ஒரு_காதில் #பாங்கும்_மற்றொரு_காதில்_இகாமத்தும் #கொடுப்பது_பித்அத்தா....? நூற்றாண்டுகளாக உலக முஸ்லிம்கள் புண்ணிய காரியமாக செய்து வரும் அமல்தான்  பிறந்தவுடன் குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பதுஇது நான்கு மத்ஹபுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு உன்னதமான செயலாகும்.வஹாபிகளுக்கு இது ஒரு பித்அத்தான காரியமாக இருக்கிறது... பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பவர்கள் முஸ்லிம்கள்...

மௌலவி Sabith Sharayi Jamaldeen அவர்களுக்கு தொடர் 03

  தொடர் 03 கீழுள்ள லிங்க்ல  Click here தொடர் 02 ல உள்ளதை நன்றாக படித்து விட்டு அதற்குரிய தெளிவையும் மக்களுக்கு கொடுப்பதோடு அடுத்த கட்டத்துக்கு வாருங்கள் மௌலவி அவர்களே!!குறிப்பாக விஷேடமாக கிதாபையும் மேற்கோல் காட்டி அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களை வலுவாக காட்டி உங்கள் பதிவை நிறைவு செய்திருக்கிரீர்கள்....இப்போ விஷயத்துக்கு வாங்க....#முதலாவதாக அக் கிதாபை இமாம் அவர்கள் தொகுத்த நோக்கம் என்ன..??என்பதை...

கடவுளுக்கு வழிபாட்டுத்தலம் கட்டுவதில்... கீழ்க்கண்ட இஸ்லாமிய வரலாற்று உத்தரவுகள்

 இதைப் பகிருங்கள் முதலில்..உலக மக்கள் அனைவருக்கும் சிறப்பான முன்னுதாரணங்களாக வழிகாட்டும் அறிவுரைகளாக உள்ளன. எங்கள் ஊர் பள்ளிவாசலில்... இன்றைய ஜூம்மா குத்பா பயானில் கூறப்பட்டவை :-1.ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு, இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது. மெல்ல, மெல்ல இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்கு பரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது.தலைநகர் மதீனாவில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்...

Tuesday, 16 January 2024

மௌலவி Sabith Sharayi அவர்களுக்கு தொடர் 02

முதலாவது தொடர் 01 ல் சொன்னது போல லிங்க் Click here3 இமாம்களின் கருத்துக்களை நீங்கள் விட இருந்தது..காரணம் ஹதீஸ் கலையில் ஹதீஸ்களின் தரங்களின் விஷயத்தில் அவர்களின் நடைமுறை என்ன.?என்பது தெரியாமல் தானா பதிவு செய்தீர்கள்..?1- அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய #அல்_அத்கார் ஐ மேற்கோல் காட்டி இமாம் அவர்கள் அதுவும் #ஷாபி_மத்ஹபில்_பிரதான_இமாம்களில்_ஒருவரான என்று சொல்லி இந்த ஹதீஸை #ழயீப் பலஹீனம் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று எழுதி இருக்கிரீர்கள்..அந்த...

மௌலவி Sabith Sharayi Jamaldeen அவர்களுக்கு

 சாபித்து Fbதொடர் 01 #முதலாவது விஷயம் நாம் ஒரு கருத்தை மறுக்கிறோம் என்றால் அக்கருத்தின் விஷயத்தில் உறுதியான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர இன்னொரு கருத்துக்கு இடம்பாடு இருக்கக் கூடாது..அப்படி இருந்தால் தான் நம் கொள்கையில் கருத்தில் நிலையாக இருக்கலாம்..அதாவது  نص ظني الدلالة #நஸ்ஸு_ழன்னித்_தலாலா அதாவது ஒரு கருத்தை தரும் ஆனால் அக்கருத்துக்கு வலிந்துரை செய்ய இடம்பாடு உண்டு மட்டுமல்ல எந்த கருத்து சொல்லப்பட்டதோ அக்கருத்தை...

Friday, 12 January 2024

உம்மு ஹராம் ரழியல்லாஹு அன்ஹா

பரவலாக பேசப்படக்கூடிய ஹதீஸ் உம்மு ஹராம் ரழியல்லாஹு அன்ஹா பற்றியது..இவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்னியப் பெண்.இவர்களுடன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிமையில் இருந்தது,பேன் பார்த்தது போன்றவைகளை சொல்லி இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...? இவர்கள் அன்னியப் பெண் அல்லவா என்று பல விமர்சனங்கள்..எனவே அது ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் புகாரி ஷரீபில் இடம் பெற்றிருந்தாலும் அது வெறும் கட்டுக்கதை என்பதே விமர்சனம்...இல்லை இல்லை உம்மு ஹராம் ரழியல்லாஹு...

Thursday, 4 January 2024

வஹியுடன் வஹி முரண்படுமா..? தொடர் 03

 இப்போ ஹதீஸுக்கு வாருங்கள்..வீடியோவை  கீழே பார்வை இடவும்..இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரி #கிதாப்_அஹாதீஸுல்_அன்பியா #பாபு_வபாதி_மூஸா (அலைஹிஸ் ஸலாம்) என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம்  3407  அதே போல்  #பாபு_மன்_அஹப்பத்_தபன_பிஃல்_அர்ழில்_முகத்ஸ்ஸதி_அவ்_நஹ்விஹா என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம் 1339, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், ஸுனன் நஸாயி,ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் எல்லாம் இந்த ஹதீஸ் பதிவாகி...

Wednesday, 3 January 2024

வஹியுடன் வஹி முரண்படுமா..?? தொடர் 02

 தொடர் 01 ல் நாம் இரண்டு விதமான வஹியைப் பார்க்கப் போகிறோம் என்று சொன்னேன்..அதன் லிங்க் கீழே Click here 1- அல் குர்ஆன் இது #வஹியுன்_மத்லுவ்வுன் ( وحي متلو ) 2- அல் ஹதீஸ் ( அஸ் சுன்னா)  இது #வஹியுன்_ஙைரு_மத்லுவ்வுன் ( وحي غير متلو ) இதன் சுருக்கம் அல் குர்ஆனும் அல் ஹதீஸும் #வஹி #இறை_செய்தி #இறை_தூது என்பதே!! இரண்டுமே வஹி என்றால் ஒன்றுக்கொண்று மோதிக்கொள்ளுமா..?வஹியுடன் வஹி முரண்படுமா..? என்பதே தலைப்பின் கேள்வி...#வஹியுன்_மத்லுவ்வுன்_என்பது...

வஹியுடன்_வஹி_முரண்படுமா.??

தொடர் 01 முரண்பாடுகளை தவிர்ப்பதென்றால் முதலில் மார்க்க கல்வியை சரி வர ஆய்வுக்குட்படுத்தி கற்க வேண்டும்..நாம் அறிந்தது தான் மார்க்கம் நமக்கு தெரிந்தது தான் மார்க்கம் என்ற நிலை வருமானால் அங்கே குழப்பத்திற்கு பஞ்சமில்லை..#முதலாவது வஹியைப் பற்றி அறிய வேண்டும்..வஹி என்பது #இறைதூது #இறைசெய்தி இது வார்த்தையின் கருத்து..வெறுமனே வார்த்தையின் கருத்தை மட்டும் சொன்னால் தெளிவாக புரிந்து கொள்ளலாமா..?என்றால் முடியவே முடியாது..இங்கு இரண்டு விதமான வஹியை பார்க்கப்...

அரஞ்ஞர் அராபி பாஷா

 எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 1883 ஜனவரி 10 ஆம் திகதி அஹ்மட் ஒராபி பாஷாவும் அவருடன் இருந்தவர்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை அறிஞர் சித்தி லெப்பை, வாப்புச்சி மரிக்கார் உள்ளிட்ட பலரும் துறைமுகத்திற்குச் சென்று வரவேற்றனர்.எகிப்தின் தலைநகருக்கு 80 கிலோ மீற்றர்தூரத்தில் அமைந்திருக்கும் சகசிக் கிராமத்தில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் 1841 மார்ச் 31 ஆம் திகதி பிறந்த அஹமட் ஒராபி பாஷா ஆரம்பக் கல்வியை கிராமப் பாடசாலையில் நிறைவு...

கழுகுகள் கற்றுத் தரும் பாடம்

  குழந்தை வளர்ப்பு தொடர்பில் கழுகுகள் நமக்குக்கற்றுத் தரும் புதிய பாடம்...திருமணமாக இருக்கும் ஆண் பெண்ணுக்கும், கணவன் மனைவிக்கும், தாய் தந்தைக்குமான செய்தி இது...ஒரு பெண் கழுகு தன் குஞ்சுகளுக்கு தந்தையாக ஆண் கழுகை எப்படி தேர்ந்தெடுக்கின்றது என்பது தெரியுமா? பெண் கழுகு குச்சியொன்றை எடுத்து உயரமாகப் பறந்து வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். அதைச் சுற்றி சில ஆண் கழுகுகள் ஒன்று சேரும். அப்போது பெண் கழுகு குச்சியை கீழே வீசும். ஆண்...