Message of Peace & Harmony in Ramadan by Mawlana Shaykh Afeefudddin Jailani. Colombo, Sri Lanka. (14-06-2015)
.
நேற்று 14-06-2015 ஞாயிற்றுகிழமை அன்று இலங்கையில் கொழும்பில் ஈராக் நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞரும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பரம்பரை சேர்ந்தவருமான மௌலானா ஷெய்க் அபீபுத்தீன் ஜீலானி அவர்களின் தலைமையில் ரமலானில் ஒற்றுமை நல்லிணக்க செய்தி என்ற இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது.
.
இந்த மாநாட்டில் உலமாக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இச்சிறப்பான மநாட்டில் எனக்கும் கலந்த கொள்ள பாக்கியம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி

.
நேற்று 14-06-2015 ஞாயிற்றுகிழமை அன்று இலங்கையில் கொழும்பில் ஈராக் நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞரும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பரம்பரை சேர்ந்தவருமான மௌலானா ஷெய்க் அபீபுத்தீன் ஜீலானி அவர்களின் தலைமையில் ரமலானில் ஒற்றுமை நல்லிணக்க செய்தி என்ற இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது.
.
இந்த மாநாட்டில் உலமாக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இச்சிறப்பான மநாட்டில் எனக்கும் கலந்த கொள்ள பாக்கியம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி
