



இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2015-06-6 & 7 திகதிகளில் புத்தளம் மாநகரில் அல் அஸீஸ்ஸியா அரபுக் கல்லூரியில் மாபெரும் சுன்னத் ஜமாஅத் எழுச்சி மாநாடு இம்மாநாட்டில் தென் இந்தியாவின் பிரபல பேச்சாளர்களான அல் ஆலிம் சலீம் சிராஜி ,அல் ஆலிம் நிஜாமுத்தீன் அஹ்சனி ,அல் ஆலிம் சுலைமான் மஹ்லரி,அல் ஆலிம் ஹுசைன் மஹ்லரி இன்னும் பல உலமாக்கள் பங்கு பற்றுகிறார்கள் .இன்ஷா அல்லாஹ் இன் நிகழ்சியில் வஹாபிஷத்தை இலங்கையில் அடக்குவதற்கான ஆலோசனை கூட்டமும் நடைபெறும் அனைவரும் அலைத் திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.