புனித பத்ர் ஸஹாபாக்களின் நிணைவாக கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யாஹ்வில் நடை பெறும் மாபெறும் மாகந்துரி நிகழ்வுக்காக இன்று 28-06-2015 மாலை 5.00 மணிக்கு பத்ர் ஸஹாபாக்கள் கந்துரி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவி எச்.எம் இப்றாஹிம் நத்வி,மௌலவி எச்.எம் யுசுப் முஸ்தபி.மௌலவி ஜெ.ஏ.எம் வலீத் கெளதி மௌலவி பைஸல் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகம் ஜமாஅத்தார்கள் கலந்து சிறப்பித்தார்கள்
Sunday 28 June 2015
Home »
» பத்ர் ஸஹாபாக்களின் கந்துரி காரியாலயம் திறப்பு