السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 28 June 2015

பத்ர் ஸஹாபாக்களின் கந்துரி காரியாலயம் திறப்பு

புனித பத்ர் ஸஹாபாக்களின் நிணைவாக கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யாஹ்வில் நடை பெறும் மாபெறும் மாகந்துரி நிகழ்வுக்காக இன்று 28-06-2015 மாலை 5.00 மணிக்கு பத்ர் ஸஹாபாக்கள் கந்துரி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவி எச்.எம் இப்றாஹிம் நத்வி,மௌலவி எச்.எம் யுசுப் முஸ்தபி.மௌலவி ஜெ.ஏ.எம் வலீத் கெளதி மௌலவி பைஸல் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகம் ஜமாஅத்தார்கள் கலந்து சிறப்பித்தார்கள்






பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு

பத்ர் ஸஹாபாக்கள் காரியாலயம் திறப்பு






கந்துரி