![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10993414_327066090837535_6519366145648387379_n.jpg?oh=736cffec6115ead36410cddce5a90092&oe=56247B50&__gda__=1445081228_7ac32ab11cd384c8ee1a5d6f2f886565)
அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்களின் நல்லாசியுடன் புனித திருக் கொடி ஏற்றமும் சந்தனக்கூடு ஏற்றமும்
காலம் - 05-07-2015 ஞாயிறு பிற்பகல் 4.00
- சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்கள்
- சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் யூசுப் முஸ்தபீ
- சங்கைக்குரிய மௌலவீ ஏ.ஜெ.எம் வலீத் கௌதி
- சங்கைக்குரிய மௌலவீ எம்.ஜப்றான் கௌதி
- சங்கைக்குரிய மௌலவீ எஸ்.எல் அப்துர் ரஹ்மான் கௌதி
- சங்கைக்குரிய மௌலவீ முஹ்யித்தீன் மன்பயீ
- சங்கைக்குரிய மௌலவீ றியாஸ் அல்தாபீ
- சங்கைக்குரிய மௌலவீ முஜாஹீத் பைஸி
- சங்கைக்குரிய மௌலவீ ஹபீல் மன்பயீ
- சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல்.எம் பைஷல்
- மற்றும் உள்ளுர்-விளியூர் சங்கைக்குரிய மௌலவீமார்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
புனித பத்ர் கந்தூரி 05-07-2015
புனித மௌலீத் மனாகிப் மஜ்லிஸ் 05-07-2015 மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து
அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்கள்
இடம் - பத்ர் ஸஹாபாக்களின் நினைவுச் சின்னம்
மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் கல்முனை - இலங்கை
(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். அல் குர்ஆன் (8:9)
அனைவரும் வருக வருக அருள் வரம் பெறுக! அருள் கோடி பெறுக!