السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 30 June 2015

27ஆம் வருட புனித பத்ர் ஸஹாபாக்கள் மாகந்தூரி


அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்களின் நல்லாசியுடன் புனித திருக் கொடி ஏற்றமும் சந்தனக்கூடு ஏற்றமும்

காலம் - 05-07-2015 ஞாயிறு பிற்பகல் 4.00 


  1. சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்கள் 
  2. சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் யூசுப் முஸ்தபீ
  3. சங்கைக்குரிய மௌலவீ ஏ.ஜெ.எம் வலீத் கௌதி
  4. சங்கைக்குரிய மௌலவீ எம்.ஜப்றான் கௌதி
  5. சங்கைக்குரிய மௌலவீ எஸ்.எல் அப்துர் ரஹ்மான் கௌதி
  6. சங்கைக்குரிய மௌலவீ முஹ்யித்தீன் மன்பயீ
  7. சங்கைக்குரிய மௌலவீ றியாஸ் அல்தாபீ
  8. சங்கைக்குரிய மௌலவீ முஜாஹீத் பைஸி
  9. சங்கைக்குரிய மௌலவீ ஹபீல் மன்பயீ
  10. சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல்.எம் பைஷல்
  11. மற்றும் உள்ளுர்-விளியூர் சங்கைக்குரிய மௌலவீமார்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.


புனித பத்ர் கந்தூரி   05-07-2015 
புனித மௌலீத் மனாகிப் மஜ்லிஸ் 05-07-2015 மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து

புனித பத்ர் ஸஹாபாக்கள் பற்றிய அகமிய உரை
அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்கள்

இடம் - பத்ர் ஸஹாபாக்களின் நினைவுச் சின்னம்
மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் கல்முனை - இலங்கை

(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். அல் குர்ஆன் (8:9)

அனைவரும் வருக வருக அருள் வரம் பெறுக! அருள் கோடி பெறுக!