அல்லாஹ் அருளிய அல்குரானில் பிழை உண்டு ,அல்லாவுக்கு உருவம் உண்டு ,நடைமுறைக்கு ஒத்து வரவில்லை என்றால் சஹீகாண ஹதீஸாக இருந்தாலும் தூக்கி வீசு ,சஹாபாக்களை இழிவாக பேசு ,என்ற நச்சுக்கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்திய TNTJ அமைப்பின் பிரபல வழிகேடன் அண்ணன் PJ சாமியாருக்கு தமிழ்நாடு ஜமாதுல் உலமா சபை முர்தத் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கி இருக்கும் இந்த சந்தர்பத்தில் இலங்கையில் SLTJ என்ற அமைப்பினரும் வழிகெட்ட முர்தத் PJ சாமியாரை சிறிதளவேனும் மாற்றம் இல்லாமல் பின்பற்றி இந்த வழிகெட்ட கொள்கையை மக்களுக்கு மத்தியில் பரப்பி வருகின்றனர் இந்த முர்தத்தை பின்பற்றும் SLTJ அமைப்பை பற்றி இது வரை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வாய் திறக்கவே இல்லை ஏன்? இலங்கை உலமா சபை ...........உலமா சபையா ? அல்லது உலக்கை சபையா ? பொறுத்திருந்து பார்போம் இலங்கை ஜம்மியாவின் லச்சனத்தை
Add caption |