السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 6 July 2015

ஏறாவூர் அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் மனாகிப் மஜ்லிஸ்

ஏறாவூர் அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் மனாகிப் மஜ்லிஸ்


இன்று 06-07-2015 ஏறாவூர் பெண்சந்தை வீதியில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் ஸஹாபாக்கள் நிணைவாக ஏறாவூர் ஒட்டுப்பள்ளிவாயலின் பேஸ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ எம்.தஸ்லீம் ஜலாலீ அவர்களின் தலைமையில் பத்ர் மௌலீத் ஒதப்பட்டு நாட்டு மக்களுக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் துஆ பிரார்த்தனை நடை பெற்றது.

இந்நிகழ்வுக்கு

  1. சங்கைக்குரிய மௌலவீ புத்தளம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யஹ் அரபுக்கல்லூரியன் அதிபர் இப்பறாஹீம் றப்பானி 
  2.  சங்கைக்குரிய மௌலவீ அர்ஷாத் முஸ்தபீ
  3. சங்கைக்குரிய மௌலவீ அன்சார் நஜாஹீ
  4. சங்கைகுரிய மௌலவீ இர்பான் வாஹிதி
  5. சங்கைக்குரிய மௌலவீ அனீஸ் மன்பயீ பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரியன் சிரேஸ்ட்ட விரிவுரையாளர்
  6. சங்கைக்குரிய மௌலவீ அன்வர் மன்பயி தகாபீ நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியன் சிரேஸ்ட்ட விரிவுரையாளர
  7. சங்கைக்குரிய மௌலவீ அப்துல் கபீர் மன்பயீ பேஸ் இமாம் அல் ஹஸன் வல் ஹ_ஸைன் பள்ளிவாயல் ஏறாவூர் 
  8. சங்கைக்குரிய மௌலவீ மக்பூல் உஸ்மானி 
  9. சங்கைக்குரிய மௌலவீ பிர்தௌவ்ஸ் முஸ்தபி
  10. ஏறாவூர் நகர முதல்வர் ஜனாப் தஸ்லீம் 

மற்றும் கலாசலை நிர்வாகிகள் ஊர் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

ஏறாவூர் அல் மத்ரஸதுல் காதிரிய்யஹ் அரபுக் கல்லூரியில் புணித பத்ர் மனாகிப் மஜ்லிஸ்