السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 12 July 2015

தொழுகைக்காக சென்ற மௌலவீயின் மீது வஹாபிகள் தாக்குதல்



ஏறாவூர், மீராகேணி வீதியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாஅத்தினரால் நிருவகித்து வரும் ஆயிஷா மஸ்ஜிதுல் தொழுகை  நடாத்திவிட்டு கூட்டுத் துஆ  ஒதியமைக்காக சங்கைக்குரிய மௌலவீயுடன் தர்க்கித்து சில வஹாபிகள் அவரின்  மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால்   அவரின் கை சேதமாகியது  . தற்காப்புக்காக   மௌலவீயும்  அவரது நன்பர்களும் பதில் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்  இது விடயமாக 2  தரப்பினரும்  பொலிஸில் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள் . 


கருத்தை கருத்தால் மோதாத கோழைத்தனம்!

மாற்றுக் கருத்துக்களை மதிக்காதவன் மனிதனாகவே இருக்க முடியாது. கூட்டுத் துஆ உண்டா?  இல்லியா  என்ற கருத்து முரண்பாடு வரலாற்று நெடுகிலும் அறிஞர்களிடம் உள்ளதுதான். இன்றும் கூட  பல ஊரில் பல உலமாக்கள் காசிக்காக கூட்டுத்  துஆவை மறுப்பவர்கள் இருக்கிறார்கள் காசிக்காக கூட்டுத்  துஆவை ஓதுபவர்களும் இருக்கிறார்கள். அன்மையில் இலங்கை வந்த இந்தியாவைச் சேர்ந்த வஹாபி அப்துல் பாசித் புகாரி பல ஊர்களில் தொழுகை நடாத்திவிட்டு கூட்டுத்  துஆ ஒதி இந்தியாவுக்குச் சென்று நான் தவ்பா செய்கிறேன் என்று பேட்டி கொடுத்த வரலாறும் எல்லோருக்கும்  தொரிந்ததே!. .(கூட்டுத் துஆ ஓதிய அப்துல் பாஸித்

 மாற்றுக் கருத்துக்களை சகிப்புத்தன்மையுடன் நோக்கும் பண்பு மார்க்க அறிஞர்களிடம் இஸ்லாமியர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகளை வன்முறையால் எதிர் கொள்வது இஸ்லாமியர்களின்  கொள்கை அல்ல. அது காட்டிலுள்ள வேடர்களின் கொள்கையாகும்.யுதர்களின் கலாச்சரமாகும். மௌலவீயை  மிலேச்சத்தனமாகத் தாக்கியதிலிருந்தே கருத்தைக் கருத்தால் தான் மோத வேண்டுமென்ற அடிப்படை நாகரீகம் தெரியாத கோழையே இந்த வஹாபிகள் என நாம் முடிவு செய்யலாம்.




பள்ளிவாயலை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும்  தண்டிக்கப் பட வேண்டியவர்களே!

 அல்லாஹூவே மிக நன்கரிந்தவன்.