இன்று கல்முனை நூரானிய்யா பள்ளிவாசலில் பத்ர் ஸஹாபாக்கள் நினைவில் நடைபெற்ற புனித கந்தூரி வைபவம் பள்ளிவாசலின் தலைவரும்
, கல்முனை சுன்னத் வல் ஜமாத் பேரவையின் தலைவருமான ஜனாப் ஹனீபா jp அவர்களின் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ..சிறப்புறை ..மெளலவி ஏ.ஏ.ஜப்ரான் கெளஸி அவர்கள் பத்ர் ஸஹாபாக்கள் பற்றி பேசினார்..நாட்டின் சுபிட்சத்திக்கும், வளமான வாழ்வுக்கும் ..மெளலவி அல் ஹாபிழ் ரியாஸ் அல்தாபி ..துஆ பிரார்த்தனை செய்தார்..மெளலவி அப்துர்ரஹ்மான் கெளஸி., மெளலவி ஹபிழ் மன்பயி, மெளலவி ரிஸ்கான் வாஹிதி,மெளலவி அனிஸ் மற்றும் ulm.ஹிபான் esf ஆகியோரின் பங்களிப்புடன் அரபிக்கல்லூரி மாணவர்கள், சுன்னத் ஜமாத் சகோதர்களின் அனுசரனையுடன் பத்ர்மவ்லித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது. .. அல்ஹம்துலில்லாஹ்
, கல்முனை சுன்னத் வல் ஜமாத் பேரவையின் தலைவருமான ஜனாப் ஹனீபா jp அவர்களின் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ..சிறப்புறை ..மெளலவி ஏ.ஏ.ஜப்ரான் கெளஸி அவர்கள் பத்ர் ஸஹாபாக்கள் பற்றி பேசினார்..நாட்டின் சுபிட்சத்திக்கும், வளமான வாழ்வுக்கும் ..மெளலவி அல் ஹாபிழ் ரியாஸ் அல்தாபி ..துஆ பிரார்த்தனை செய்தார்..மெளலவி அப்துர்ரஹ்மான் கெளஸி., மெளலவி ஹபிழ் மன்பயி, மெளலவி ரிஸ்கான் வாஹிதி,மெளலவி அனிஸ் மற்றும் ulm.ஹிபான் esf ஆகியோரின் பங்களிப்புடன் அரபிக்கல்லூரி மாணவர்கள், சுன்னத் ஜமாத் சகோதர்களின் அனுசரனையுடன் பத்ர்மவ்லித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது. .. அல்ஹம்துலில்லாஹ்