Home »
» சதாம்ஹுஸைன் அல்-பக்தாதி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித பத்ர் மௌலிது
இன்று ஏறாவூர் சதாம்
ஹுஸைன் அல் பக்தாதி ஜூம்ஆ மஸ்ஜிதில் சங்கைக்குரிய மௌலவீ யு.நவாஸ் உஸ்மானி அவர்களின் தலைமையில் புனித பத்ர் ஸஹாபாக்கள் மௌலீத் ஸரீப் ஒதப்பட்டு உலக முஸ்லிம்களுக்காகவும் விஷேட துஆ பிரார்தனையும் நடை பெற்றறது.இந் நிகழ்வுக்கு புத்தளம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவீ சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் றப்பானி மற்றும் உள்ளுர் உலமாக்களும் பள்ளிவாயல் நிர்வாகிகள் மாணவர்கள் ஜமாஅத்தார்கள் தாய்மார்கள்
அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்
;
பத்ர் யுத்தம் பற்றி விரிவான விளக்கம் கட்டாயம் படிக்கவும
التوسّل والتبرّك بأسماء البدريّين والشّهداء البدريّين (رضي الله عنهم )
ولا تحسبنّ الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربّهم يرزقون (آل عمران )
அல்லாஹூத்தஆலாவின் பாதையில் போர் செய்து உயிர் நீத்தவர்களை நீங்கள் மரணித்தவர்கள் என எண்ண வேண்டாம்! அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்களுக்கு அல்லாஹூத்தாஆலாவின் புறத்திலிருந்து உணவளிக்கப்படுகின்றது (ஆல இம்றான் - 169)
( النساء) وفضّل الله المجاهدين على القاعدين أجرا عظيما
அல்லாஹ_த்தஆலா தனது பாதையில் போர் செய்தவர்களை, போர் செய்யாதவர்களைவிட மகத்தான கூலியின் மூலம் சிறப்பாக்கி வைத்தான்.(அந்நிஸா - 04)
عن معاذ بن رفاعة بن رافع الزّرفي عن أبيه وكان ابوه من أهل بدر قال "جاء جبرئيل إلى النبي صلى الله عليه وسلّم فقال ماتعدّون أهل بدر فيكم؟ قال من أفضل المسلمين (رواه البخاري)
அல்லாஹ_த்தஆலா தனது பாதையில் போர் செய்தவர்களைääபோர் செய்யாதவர்களைவிட மகத்தான கூலியின் மூலம் சிறப்பாக்கி வைத்தான்.(அந்நிஸா - 04)