இந்நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளார காத்தான்குடி பத்ரிய்யாஹ் பள்ளிவாயலின் தலைவரும் றப்பானிய்யஹ் அரபுக்கல்லூரியின் அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ மாதிஹூர் ரஸூல் எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்களினால் நிகழ்த்தப்படும்.
அதனைத் தொடர்ந்து
- மீணவர்களுக்காக விஷேட துஆப்பிரார்த்னை
- இலவச சிடி வினியோகம்
- இப்தார்
- ஸலவாத்
ஆகவே சுன்னத் வல் ஜமாஅத் ஆன்மீகச் சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்.வஸ்ஸலாம்