السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 13 July 2015

கல்முனையில் இப்தார் நிகழ்வு

கல்முனையில்  இப்தார் நிகழ்வு 
 கல்முனை நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபுக்கு அருகாமையில் இயங்கி வரும் குருந்தையடியப்பா வலியுல்லாஹ் அன்னவர்களின் ஆன்மீக அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் நாளை 14-07-2015 அதன்    காரியாலயத்தில் இப்தார் நிகழ்வொன்றை நடாத்த தீர்மானித்துள்ளார்கள்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளார  காத்தான்குடி பத்ரிய்யாஹ் பள்ளிவாயலின் தலைவரும் றப்பானிய்யஹ்  அரபுக்கல்லூரியின் அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ  மாதிஹூர் ரஸூல் எச்.எம்.எம் இப்றாஹீம்  நத்வீ அவர்களினால் நிகழ்த்தப்படும்.

அதனைத் தொடர்ந்து 

  1. மீணவர்களுக்காக விஷேட துஆப்பிரார்த்னை 
  2. இலவச சிடி வினியோகம்
  3. இப்தார்
  4. ஸலவாத்
ஆகவே  சுன்னத் வல் ஜமாஅத் ஆன்மீகச் சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்.வஸ்ஸலாம்