"பூவுலகு ரப்பின் தீன் சுமக்க
வித்திட்ட பத்ரீன்களை
ரூஹு பிரியும் இறுதிவரை
இனிதே புகழ்ந்திடுவோமே"
வித்திட்ட பத்ரீன்களை
ரூஹு பிரியும் இறுதிவரை
இனிதே புகழ்ந்திடுவோமே"
04-07-2015 வலிமாரின் பரக்கத் பொங்கும் கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சங்கைக்குரிய மௌலவீ றியாஸ் முஸ்தபீ (மஆனிமுல் முஸ்தபா அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர்) அவர்களின் தலைமயில் மிகச் சிறப்பாக நடை பெற்றது
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்