السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 4 July 2015

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது


"பூவுலகு ரப்பின் தீன் சுமக்க
வித்திட்ட பத்ரீன்களை
ரூஹு பிரியும் இறுதிவரை
இனிதே புகழ்ந்திடுவோமே"
04-07-2015  வலிமாரின் பரக்கத் பொங்கும் கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ்  சங்கைக்குரிய மௌலவீ றியாஸ் முஸ்தபீ (மஆனிமுல் முஸ்தபா அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர்)  அவர்களின் தலைமயில் மிகச் சிறப்பாக நடை பெற்றது
அல்ஹம்துலில்லாஹ்