![]() |
Add caption |
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹ
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 11-07-2015 சனிக்கிழமை மாலை அல் ஆரிபு பில்லாஹ் அஷ்ஷெய்ஹ் அப்துல் காதிர் (நூரி-ஸ-பி ) நாயகம் கத்தஸல்லாஹ_ சிர்ரஹ_ல் அஸீஸ் அவர்களின் 33 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு அஸ்ர் தொழுகையினைத் தொடர்ந்து
கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ்வில் கத்முல் குர்ஆன் ஒதப்பட்டு அவர்களின் சில்சிலாவும் வாசிக்கப்பட்டு அன்னார் மீதும் உலக முஸ்லிம்களுக்காகவும் கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக கஷ்டப்பட்டு மர்ஹ_ம்களாக வாழும் நம் சகோதரர்களுக்காகவும் மர்;ஹ_ம் சங்கைக்குரிய யாசீன் மௌலவீக்காகவும்ääஎங்கள் ஞானபிதா அவர்களின் ஆயுள் நீளமாக வேண்டும் என்பதற்காகவும் விஷேட துஆ பிரார்தனை சங்கைக்குரிய மௌலவீ மாதிஹ_ர் ரஸ_ல் எச்எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்களினால் நிகழ்த்தப்பட்டு பள்ளிவாயலில் இப்தாறும் நடைபெறும்.
தொடர்ந்து தப்றுக் வினியோகம் செய்யப்பட்டு ஸலவாத்துடன் நிறைவு பெறும் ஆகவே சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் சமூகமளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறார்கள் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகிகள்
கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம்
மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் கல்முனை
இலங்கை